Barkkavi Murali
இணை அமைச்சர்
ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபியோட நான் வந்துட்டேன்??? நிறைய பேர் அவங்க கெஸ்ஸ கமெண்ட் பண்ணியிருந்தீங்க...??? சிலர் இன்னும் கமெண்ட் பண்ணல??? அதனால இன்னைக்கு எபில 'ஹல்க்'க்கு காரணம் சொல்லல??? இன்னைக்கும் நிறைய கெஸ் எதிர்பார்க்கிறேன்???
“எப்படி டி உனக்கு தைரியம் வந்துச்சு லவ் பண்ண…” என்று என் அம்மா என்னைத் திட்ட…
“ம்ப்ச்… ம்மா அப்பா போய் ரொம்ப நேரமாச்சு… உன் நடிப்ப கொஞ்சம் ஸ்டாப் பண்ணு???”
“ஹப்பா… ஒரு வழியா அந்த மனுஷன் ரூமுக்குள்ள போய்ட்டாரா… அவரு போறதுக்குள்ள நான் எவ்ளோ கஷ்டப்பட வேண்டியதாயிருக்கு…??? ஆமா நீ எப்படி டி என் நடிப்ப கண்டுபிடிச்ச…???”
நானும் அபியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தோம்…
பின் நான், “ம்ம்ம்… உன் நடிப்பு தாங்க முடியாம தான் அப்பாவே உள்ள போயிருப்பாரு…???” என்றேன்.
“உனக்கு பொறாமை டி???”
“ஆமா ஆமா உன் நடிப்புக்கு ஆஸ்கார் அவார்ட் கொடுக்க பிளான் பண்ணிருக்காங்க… அத பார்த்து நான் பொறாமை படுறேன்???”
“விடு டி… ஆமா ராகுல் உன்ன உண்மைலேயே லவ் பண்றானா…”
“ம்மா… ஏன் இப்படி கேக்குற…”
“இல்ல டி… ராகுலுக்கு இருக்க அறிவுக்கும், அழகுக்கும், பதவிக்கும் உன்ன போய் லவ் பண்றானே…???”
“ஹ்ம்ம் அத உன் ராகுல் தம்பி கிட்டயே கேக்க வேண்டியது தான…???” என்று முணுமுணுத்துவிட்டு அறைக்குச் சென்றேன்.
அறைக்குச் சென்ற பத்து நிமிடத்திலேயே கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்தாள் ஷீலா. அவள் முகம் வாடியிருந்தது.
“நதி ரொம்ப சாரி…. உனக்கு எங்களால ரொம்ப கஷ்டம்ல… ஃபர்ஸ்ட் என்னால, இப்போ அப்பானால…” என்றாள் வருந்தியபடி.
“ஹே அதெல்லாம் ஒன்னும் இல்ல… நீயேன் தேவையில்லாததுக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்கு… இந்த டைம்ல இப்படி ஃபீல் பண்ணாம, எனக்கு எப்படி மகனையோ இல்ல மகளையோ பெத்துத் தரப் போறங்கிறத யோசி…” என்று அவளின் எண்ணத்தை அவள் வயிற்றில் வளரும் குழந்தையைக் காரணம் காட்டி திசைத் திருப்பினேன். அது நன்றாகவே வேலை செய்தது.
அவளிடம் சிறிது நேரம் பேசி, அவளின் குற்ற உணர்வை சற்று போக்கிய பின்னரே அவளை அவளின் அறைக்கு அனுப்பி வைத்தேன்.
இதே எண்ணங்களில் உழன்றபடி இருந்தததால், இரவு உறக்கம் வராமல் என் கட்டிலில் பிரண்டு கொண்டிருந்தேன். எப்படி என் அப்பாவை சம்மதிக்க வைப்பது என்ற யோசனையே எனக்குள் வியாபித்திருந்தது. அப்போது என் அலைப்பேசியின் சத்தம் என் கவனத்தை ஈர்த்தது.
ராகுல் தான் மெசேஜ் பண்ணியிருந்தான்.
ஆர்.கே : பப்ளி, எதையும் நினைக்காம தூங்கு… எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்…
நான் : ம்ம்ம்…
ஆர்.கே : இன்னும் ரெண்டு நாள்அந்த கேஸ் விஷயமா கொஞ்சம் பிஸியா இருப்பேன்… சோ சாட் பண்ண முடியாது… ஏதாவது இம்போர்டண்ட் மேட்டரா இருந்தா ஆனந்துக்கு கால் பண்ணு…
நான் : ம்ம்ம்…
ஆர்.கே : பப்ளி அப்படியே என்ன நெனச்சுட்டே தூங்கு… ட்ரீம்லயாச்சும் எனக்கு ஹக், கிஸ் குடு…
நான் : ம்ம்ம்…
என் கவனமோ வேறு எங்கோ இருந்ததால், அவனின் செய்திகளை சரியாக வாசிக்காமல் பதில் அனுப்பிக் கொண்டிருந்தேன். அப்போது வந்த அழைப்பில் முழுதாக என்னை மீட்டேன். நான் அனுப்பிய விடைகளைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டேன்.
‘லூஸி… இப்படியா மெசேஜ் பண்ணுவ… சும்மாவே அவன் ஓட்டுவான்… நீ அவனுக்கு எக்ஸ்ட்ரா ரீசன் வேற கொடுத்துருக்க…???’
அழைப்பு ஒரு முறை நின்று பின் மீண்டும் ஒலித்தது. ‘அச்சோ இவன் வேற திருப்பி திருப்பி கால் பண்றானே…?? இப்போ எடுத்தா ரொம்ப ஓட்டுவான்… எடுக்கலைனா அதுக்கும் ஏதாவது சொல்வான்…???’
இந்த முறை அழைப்பு நின்று, செய்தி வந்தது.
ஆர்.கே : இப்போ நீ கால் அட்டெண்ட் பண்ணலைனா நேருல வருவேன்…
‘என்னாது நேருல வருவானா??? அதுக்கு போன் காலே பெட்டர்???’
அடுத்த அழைப்பில் முதல் ‘ரிங்’கிலேயே எடுத்துவிட்டேன்.
“இத முதலேயே செஞ்சுருக்கலாம் பப்ளி…”
“ம்ம்ம்…” என்று அப்போதும் ‘ம்ம்ம்’ கொட்டினேன்.
என்னாச்சு உனக்கு… ஏன் ரெஸ்ட்லசா இருக்க…”
“பயமா இருக்கு ராக்கி…” அவனின் பெயரை சொல்லிக் கூப்பிட்டதை கூட உணரவில்லை நான்.
“ஹே பப்ளி… இப்போ என்னனு கூப்பிட்ட…”
“ஹான்… என்னனு கூப்பிட்டேன்… ராக்..கி... ஸ்ஸ்ஸ்…”
“??? ஃபர்ஸ்ட் ஹல்க்… இப்போ ராக்கியா… ???”
“அது… ராகுல் கிருஷ்ணா – ரொம்பபப நீளமா இருக்கு… அதான்???…” என்று இழுத்தேன்…
“நீ சொன்ன ‘ஹல்க்’க்குகே இன்னும் ரீசன் கண்டுபிடிக்கல…”
“??? நாளைக்குள்ள கண்டுபிடிச்சா தான் நீங்க கேட்டது கிடைக்கும்…???”
“??? நானே அந்த நெனப்பு இல்லாம இருந்தாலும் நீ விட மாட்ட போலயிருக்கு???”
‘ஸ்ஸ்ஸ் சும்மா இருந்தவன டெம்ப்ட் பண்ணிட்டயே…’
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல…???”
இப்படியே பத்து நிமிடங்கள் பேசினோம். “என்ன பப்ளி… இப்போ நீ ஓகேவா…” என்று கேட்டான்.
‘பாரு டா… என் ஆளு என் மூட மாத்துறதுக்காகத் தான் இந்த நேரத்துல போன் பண்ணிருக்கானா… ஹ்ம்ம் யூ ஆர் ஆல்வேஸ் ஸ்வீட் ரகு….???’
“ம்ம்ம் ஓகே ஓகே…”
“என்ன மேடம் ஓகேய ஒரு மாதிரி சொல்ற…”
‘இதுக்குமேல பேசுனா நானே ஏடாகூடமா ஏதாவது பேசிடுவேன் போல???… ஃபர்ஸர் கால கட் பண்ணனும்…???’
“எனக்கு தூக்கம் வருது…. பை… குட் நைட்… ஸ்வீட் ட்ரீம்ஸ்…” என்று வேகவேகமாக ஒப்பித்தேன்.
“??? குட் நைட் பப்ளி… உனக்கு இந்த ‘ஹல்க்’ ட்ரீம்ஸ் தான்…???”
“ஹான் ஆச தான்…???” என்று கூறியவாறே அழைப்பைத் துண்டித்தேன்.
அடுத்த இரு நாட்கள் வேகமாக கழிந்தன. அவன் கூறியதைப் போல அந்த இரு நாட்களும் அவன் என்னிடம் பேசவில்லை. வேலைக்காரணமாததால் நான் எதுவும் கண்டுகொள்ளவில்லை.
அந்த இரண்டு நாட்களும் என் அப்பா என்னிடம் பேசவில்லை. அவர் இறுகியே இருந்தார். அதனால் எனக்கு சிறிது கவலை இருந்தாலும், ராகுல் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.
மூன்றாம் நாள் காலை…. ஞாயிற்று கிழமை என்பதால் பொடிக்க்கும் செல்ல வேண்டியிறாததால் அந்த நாளை எப்படி கழிப்பது என்ற யோசைனையில் மூழ்கியபடி நடந்து வந்துக் கொண்டிருந்தேன்.
எதிரில் வந்த என் அப்பா, கொஞ்சமும் என்னை கண்டுக்கொள்ளாமல் சென்றது மனதிற்கு வருத்தமாகத் தான் இருந்தது. இந்த இரண்டு நாட்களும் இவ்வாறு தான் சென்றது என்றாலும், உள்ளுக்குள் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் இன்று ஏனோ இந்த நிகழ்வு என்னை வேதனைக்குள்ளாக்கியது. அதன் காரணம் அவன் மீது நம்பிக்கை குறைந்தது என்பதல்ல... அவன் என்னிடம் பேசி இரண்டு நாட்கள் ஆனதால் இருக்கலாம்.
ஆம் அவன் காதலை உணர்த்தியதிலிருந்து அவனை மிகவும் தேடுகிறேன். என் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும் அவனின் இருப்பை உணர துடிக்கிறேன். இது தான் காதலோ….
செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லாததால், ஹாலில் அமர்ந்து என் நினைவுகளோடு பயணித்துக் கொண்டிருக்க, என்னை யாரோ பார்ப்பது உணர்ந்து திரும்பிப் பார்த்தேன்.
ஈர்ப்பு 42
“எப்படி டி உனக்கு தைரியம் வந்துச்சு லவ் பண்ண…” என்று என் அம்மா என்னைத் திட்ட…
“ம்ப்ச்… ம்மா அப்பா போய் ரொம்ப நேரமாச்சு… உன் நடிப்ப கொஞ்சம் ஸ்டாப் பண்ணு???”
“ஹப்பா… ஒரு வழியா அந்த மனுஷன் ரூமுக்குள்ள போய்ட்டாரா… அவரு போறதுக்குள்ள நான் எவ்ளோ கஷ்டப்பட வேண்டியதாயிருக்கு…??? ஆமா நீ எப்படி டி என் நடிப்ப கண்டுபிடிச்ச…???”
நானும் அபியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தோம்…
பின் நான், “ம்ம்ம்… உன் நடிப்பு தாங்க முடியாம தான் அப்பாவே உள்ள போயிருப்பாரு…???” என்றேன்.
“உனக்கு பொறாமை டி???”
“ஆமா ஆமா உன் நடிப்புக்கு ஆஸ்கார் அவார்ட் கொடுக்க பிளான் பண்ணிருக்காங்க… அத பார்த்து நான் பொறாமை படுறேன்???”
“விடு டி… ஆமா ராகுல் உன்ன உண்மைலேயே லவ் பண்றானா…”
“ம்மா… ஏன் இப்படி கேக்குற…”
“இல்ல டி… ராகுலுக்கு இருக்க அறிவுக்கும், அழகுக்கும், பதவிக்கும் உன்ன போய் லவ் பண்றானே…???”
“ஹ்ம்ம் அத உன் ராகுல் தம்பி கிட்டயே கேக்க வேண்டியது தான…???” என்று முணுமுணுத்துவிட்டு அறைக்குச் சென்றேன்.
அறைக்குச் சென்ற பத்து நிமிடத்திலேயே கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்தாள் ஷீலா. அவள் முகம் வாடியிருந்தது.
“நதி ரொம்ப சாரி…. உனக்கு எங்களால ரொம்ப கஷ்டம்ல… ஃபர்ஸ்ட் என்னால, இப்போ அப்பானால…” என்றாள் வருந்தியபடி.
“ஹே அதெல்லாம் ஒன்னும் இல்ல… நீயேன் தேவையில்லாததுக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்கு… இந்த டைம்ல இப்படி ஃபீல் பண்ணாம, எனக்கு எப்படி மகனையோ இல்ல மகளையோ பெத்துத் தரப் போறங்கிறத யோசி…” என்று அவளின் எண்ணத்தை அவள் வயிற்றில் வளரும் குழந்தையைக் காரணம் காட்டி திசைத் திருப்பினேன். அது நன்றாகவே வேலை செய்தது.
அவளிடம் சிறிது நேரம் பேசி, அவளின் குற்ற உணர்வை சற்று போக்கிய பின்னரே அவளை அவளின் அறைக்கு அனுப்பி வைத்தேன்.
இதே எண்ணங்களில் உழன்றபடி இருந்தததால், இரவு உறக்கம் வராமல் என் கட்டிலில் பிரண்டு கொண்டிருந்தேன். எப்படி என் அப்பாவை சம்மதிக்க வைப்பது என்ற யோசனையே எனக்குள் வியாபித்திருந்தது. அப்போது என் அலைப்பேசியின் சத்தம் என் கவனத்தை ஈர்த்தது.
ராகுல் தான் மெசேஜ் பண்ணியிருந்தான்.
ஆர்.கே : பப்ளி, எதையும் நினைக்காம தூங்கு… எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்…
நான் : ம்ம்ம்…
ஆர்.கே : இன்னும் ரெண்டு நாள்அந்த கேஸ் விஷயமா கொஞ்சம் பிஸியா இருப்பேன்… சோ சாட் பண்ண முடியாது… ஏதாவது இம்போர்டண்ட் மேட்டரா இருந்தா ஆனந்துக்கு கால் பண்ணு…
நான் : ம்ம்ம்…
ஆர்.கே : பப்ளி அப்படியே என்ன நெனச்சுட்டே தூங்கு… ட்ரீம்லயாச்சும் எனக்கு ஹக், கிஸ் குடு…
நான் : ம்ம்ம்…
என் கவனமோ வேறு எங்கோ இருந்ததால், அவனின் செய்திகளை சரியாக வாசிக்காமல் பதில் அனுப்பிக் கொண்டிருந்தேன். அப்போது வந்த அழைப்பில் முழுதாக என்னை மீட்டேன். நான் அனுப்பிய விடைகளைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டேன்.
‘லூஸி… இப்படியா மெசேஜ் பண்ணுவ… சும்மாவே அவன் ஓட்டுவான்… நீ அவனுக்கு எக்ஸ்ட்ரா ரீசன் வேற கொடுத்துருக்க…???’
அழைப்பு ஒரு முறை நின்று பின் மீண்டும் ஒலித்தது. ‘அச்சோ இவன் வேற திருப்பி திருப்பி கால் பண்றானே…?? இப்போ எடுத்தா ரொம்ப ஓட்டுவான்… எடுக்கலைனா அதுக்கும் ஏதாவது சொல்வான்…???’
இந்த முறை அழைப்பு நின்று, செய்தி வந்தது.
ஆர்.கே : இப்போ நீ கால் அட்டெண்ட் பண்ணலைனா நேருல வருவேன்…
‘என்னாது நேருல வருவானா??? அதுக்கு போன் காலே பெட்டர்???’
அடுத்த அழைப்பில் முதல் ‘ரிங்’கிலேயே எடுத்துவிட்டேன்.
“இத முதலேயே செஞ்சுருக்கலாம் பப்ளி…”
“ம்ம்ம்…” என்று அப்போதும் ‘ம்ம்ம்’ கொட்டினேன்.
என்னாச்சு உனக்கு… ஏன் ரெஸ்ட்லசா இருக்க…”
“பயமா இருக்கு ராக்கி…” அவனின் பெயரை சொல்லிக் கூப்பிட்டதை கூட உணரவில்லை நான்.
“ஹே பப்ளி… இப்போ என்னனு கூப்பிட்ட…”
“ஹான்… என்னனு கூப்பிட்டேன்… ராக்..கி... ஸ்ஸ்ஸ்…”
“??? ஃபர்ஸ்ட் ஹல்க்… இப்போ ராக்கியா… ???”
“அது… ராகுல் கிருஷ்ணா – ரொம்பபப நீளமா இருக்கு… அதான்???…” என்று இழுத்தேன்…
“நீ சொன்ன ‘ஹல்க்’க்குகே இன்னும் ரீசன் கண்டுபிடிக்கல…”
“??? நாளைக்குள்ள கண்டுபிடிச்சா தான் நீங்க கேட்டது கிடைக்கும்…???”
“??? நானே அந்த நெனப்பு இல்லாம இருந்தாலும் நீ விட மாட்ட போலயிருக்கு???”
‘ஸ்ஸ்ஸ் சும்மா இருந்தவன டெம்ப்ட் பண்ணிட்டயே…’
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல…???”
இப்படியே பத்து நிமிடங்கள் பேசினோம். “என்ன பப்ளி… இப்போ நீ ஓகேவா…” என்று கேட்டான்.
‘பாரு டா… என் ஆளு என் மூட மாத்துறதுக்காகத் தான் இந்த நேரத்துல போன் பண்ணிருக்கானா… ஹ்ம்ம் யூ ஆர் ஆல்வேஸ் ஸ்வீட் ரகு….???’
“ம்ம்ம் ஓகே ஓகே…”
“என்ன மேடம் ஓகேய ஒரு மாதிரி சொல்ற…”
‘இதுக்குமேல பேசுனா நானே ஏடாகூடமா ஏதாவது பேசிடுவேன் போல???… ஃபர்ஸர் கால கட் பண்ணனும்…???’
“எனக்கு தூக்கம் வருது…. பை… குட் நைட்… ஸ்வீட் ட்ரீம்ஸ்…” என்று வேகவேகமாக ஒப்பித்தேன்.
“??? குட் நைட் பப்ளி… உனக்கு இந்த ‘ஹல்க்’ ட்ரீம்ஸ் தான்…???”
“ஹான் ஆச தான்…???” என்று கூறியவாறே அழைப்பைத் துண்டித்தேன்.
அடுத்த இரு நாட்கள் வேகமாக கழிந்தன. அவன் கூறியதைப் போல அந்த இரு நாட்களும் அவன் என்னிடம் பேசவில்லை. வேலைக்காரணமாததால் நான் எதுவும் கண்டுகொள்ளவில்லை.
அந்த இரண்டு நாட்களும் என் அப்பா என்னிடம் பேசவில்லை. அவர் இறுகியே இருந்தார். அதனால் எனக்கு சிறிது கவலை இருந்தாலும், ராகுல் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.
மூன்றாம் நாள் காலை…. ஞாயிற்று கிழமை என்பதால் பொடிக்க்கும் செல்ல வேண்டியிறாததால் அந்த நாளை எப்படி கழிப்பது என்ற யோசைனையில் மூழ்கியபடி நடந்து வந்துக் கொண்டிருந்தேன்.
எதிரில் வந்த என் அப்பா, கொஞ்சமும் என்னை கண்டுக்கொள்ளாமல் சென்றது மனதிற்கு வருத்தமாகத் தான் இருந்தது. இந்த இரண்டு நாட்களும் இவ்வாறு தான் சென்றது என்றாலும், உள்ளுக்குள் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் இன்று ஏனோ இந்த நிகழ்வு என்னை வேதனைக்குள்ளாக்கியது. அதன் காரணம் அவன் மீது நம்பிக்கை குறைந்தது என்பதல்ல... அவன் என்னிடம் பேசி இரண்டு நாட்கள் ஆனதால் இருக்கலாம்.
ஆம் அவன் காதலை உணர்த்தியதிலிருந்து அவனை மிகவும் தேடுகிறேன். என் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும் அவனின் இருப்பை உணர துடிக்கிறேன். இது தான் காதலோ….
செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லாததால், ஹாலில் அமர்ந்து என் நினைவுகளோடு பயணித்துக் கொண்டிருக்க, என்னை யாரோ பார்ப்பது உணர்ந்து திரும்பிப் பார்த்தேன்.