அருமையான பதிவு ஹூஸ்னா???.கார்த்திக் ஆடு திருட வந்தவன் போல இங்கேயும்,அங்கேயும் பார்க்கறானா????.புதுசா பார்க்கறவங்கட்ட சகஜமா பேசமா இருக்கறது சரிதான்,கல்யாணம் முடிஞ்சிருச்சு பொண்டாட்டி முன்னாடி தங்கச்சி கிட்ட பேச கூட வெட்கமா???.
ராகினி என்ற பேரை ரொம்ப நாளைக்கு முன்னாடி கேட்ட ஞாபகம்னு கார்த்திக் சொல்றானே????. இவங்க ரெண்டு பேரும் எப்போ பார்த்தாங்க,ராகினி,கார்த்திக்கை காதலிச்சது பற்றி இன்னும் சொல்லாம இருக்க வேற எதுவும் காரணம் இருக்கா???.
ராகினி அதிர்ச்சி அடைவதை போல கார்த்திக் அப்படி என்ன பொருளை வைத்திருந்தான்???.
என்னன்னு சொல்லாம இப்படி சஸ்பென்ஸ்ல நிறுத்தலாமா ஆத்தர்ஜீ???.