அருமையான பதிவு ஹூஸ்னா???.கார்த்திக் அம்மாவை பார்த்ததும் ஆசிர்வாதம் வாங்கறேன்னு , உணர்ச்சிவசப்பட்டு படக்கென அவங்க கால்ல விழுந்ததுல,சுய நினைவோடு தான் இருக்காளா,
வேற எதுவுமான்னு கேட்டு அலற விட்டுடாளே????.
ஆதித்யாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் கார்த்திக் காதல்,கல்யாணத்தை வெறுக்கும் காரணம் ராகினிக்கு தெரிஞ்சிடுச்சு???.ஆறு வருடங்களாக கார்த்திக்கை காதலிக்கும் ராகினியின் நிலையை நினைத்தால் வருத்தமாக இருக்கு????.உண்மையை தெரிந்த கொண்ட ராகினி என்ன முடிவு எடுத்தாள்???.
இன்னொரு பொண்ணு கூட வாழ்க்கையை பங்கெடுக்க விரும்பாதவன், பெற்றவர்களுக்காக என்றாலும் திருமணத்துக்கு சம்மதிச்சு இருக்க மாட்டான்னு ராகினி சரியா சொன்னா???.
ராகினியின் சவாலை ஏற்றுக்கொண்டு தன்னுடைய வட்டத்தை விட்டு வெளியே வரும் கார்த்திக், இந்த
ஒரு வருடத்தில் ராகினியின் காதலை புரிந்து கொள்வானா,கார்த்திக் மனம் மாறுமா????..