அருமையான பதிவு ஹூஸ்னா???.அஞ்சலி,ஆதித்யாவை விட்டு போனதால காதல்,கல்யாணத்துல
நம்பிக்கை இல்லை எனறு தானே கார்த்திக்,ராகினியிடம் சொன்னான்????.ஆனால்,ஆதித்யா தன் மேல் தான் தவறு,நான் தான் தப்பு பண்ணேன் அதை கார்த்திக் புரிஞ்சுக்கலைன்னு சொல்றான்????.
என்னடா நடக்குது... கார்த்திக்அரையும் குறையுமா கேட்டு ரொம்பவும் ஆடறான்???.அடுத்தவங்க சொல்ல வர்றதை புரிஞ்சுக்காம இருக்குற,இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும் என பத்து வருசமா காத்திருக்காளே ராகினி???.ஒன்னும் சொல்றதுக்கு இல்லை???.
கார்த்திக்கை காப்பாற்றிய ஸ்கூல் பொண்ண பத்தி ஆதித்யாவுக்கு நினைவிருக்கு
.இங்கே இவ கதையே அப்பப்ப ஆட்டம் காணுது,இதுல அஞ்சலியை தேடி சேர்த்து வைக்கிறதா ராகினி சத்தியம் பண்றாளே???,இவ சொல்றதை கார்த்திக் பொறுமையா கேட்பானா????..