Naama onnu Ninacha nadakurathu veraya iruke sis ??அருமையான பதிவு ஹூஸ்னா???. பூவோட சேர்ந்த நாரும் மணக்கும்னு சொல்வது போல என்னோட சேர்ந்த நீங்களும் சரியா பேசறீங்க???.
ராகினி தென்காசிக்கு போகனும்னு சொன்னதும்,கார்த்திக் ஒரு வாரம் எப்படி உன்னோட வர்றதுன்னு யோசிக்கறதும்,ஒரு வாரம் எப்படி பிரிஞ்சு இருக்கறது என கேட்பதை பார்த்தால்,கார்த்திக்,ராகினியின் காதலை விரைவில் புரிந்து கொள்வான் என நம்பலாம்????.
துளசி,சகுந்தலாவிடம் உண்மையை சொல்லிட்டு தென்காசிக்கு புறப்பட்டுட்டா ராகினி. அஞ்சலியின் கையில் குழந்தையா. யாருடைய குழந்தை???..
Thank you so much sis ?