அருமையான பதிவு ஹூஸ்னா???.அப்பாடா ஒரு வழியா ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டாங்க. ஆதியை அவன் மனைவி,குழந்தையோட சேர்த்து வைக்க நெனச்சு ராகினி நல்லது பண்ணாலும், தனக்கு
தெரியாம செய்த வருத்தத்தில் இருந்தவன்,அவளின் தவிப்பை கண்டு ராகினிட்ட பேசிட்டான்
.
அடப்பாவி...ராகினி,கார்த்திக் பின்னாடி வர்றது போட்டோல துளசியோட பார்த்து புரிஞ்சுட்டு,தெரியாத மாதிரியே நடிச்சிருக்கானே???.நீ எல்லா விஷயத்தையும் சொன்னதுக்கு அப்புறம் நான் சொல்வதை விட ,அதுக்கு முன்னாடியே சொல்றேன்னு சொன்ன கார்த்திக்,ராகினியை காதலிப்பதாக சொல்லிட்டான்????.கார்த்திக் தன் காதலை சொன்னதை கேட்ட ராகினி பிரமிப்பில்???.