Sripathi
அமைச்சர்
Super Premi akka
As usual kalakitinga nijamave romba mayangi than irukken ????
As usual kalakitinga nijamave romba mayangi than irukken ????
Is it?? Padichuvittu sollunga eppadi irunthathu endru..nice prem darling, inimel than story padikka poren
Haha soliruvom ka. work mudichitu, Nila ku iruku onnu????அதை நீ சொல்ல வேண்டும் என்று தான்?
கவிதையாக சொல்லு அப்பு ??
Wow...kavidhai kavidhai..Semma Semma..????நிலா விடு தூது
இதுவும் அழகே ..
அவள் ஒரு தேன்நிலா
மழைலைகளுடன் கீதம் பாடும் பாங்கினிலா ?
கவி பேசும் கண்ணிலா ?
அவன் மனம் மயங்கி சென்றது அவள் வழியினிலா ?
அபிமன்யுவின் வியூகத்தினிலா ?
நெருங்கினான் அவளை, அவள் பால்நிலா ...
பேதையும் இதை அறியாமலா ?
மொழிபெயர்த்தாள் தன் மனதினை காதலினாலா ?
தூரமோ இவ் வெண்ணிலா ?
கண்ணீரோ பேதை கண்ணிலா ?
இவர்கள் அறியா ஊரிலா ?
நிழற்படம் நிஜம் ஆனதோ எடுத்த பாங்கினிலா ?
ஊமையாய் மித்ரன் காதல் தவிப்பினிலா ?
அவன் மனஉளைச்சலோ எண்ணினலா ..?
முகில் மறைத்ததோ அவன் நிலா ?
அவள் இல்லாத வழக்கை இவ் உலகினிலா ?
அபியவனின் கூட்டினிலா ?
சேர்ந்து அழகாக்கிய அழகினிலா ?
கண் பட்டு தேய்ந்ததோ வெண்ணிலா ?
பெண் அவளின் துணிவினிலா ?
சாவித்திரியாய் அவனை மீட்டதோ இப் பொன்னிலா ?
நிலவின் மறுபுறம் பற்றிய அறியாமையினிலா ?
தந்தை வாழ்ந்த வாழ்வின் தவிப்பினிலா ?
மித்ரனின் மன அமைதி போனதோ சிறகை விரித்து வானிலா ?
ஒளி வந்ததே மித்ரன் வாழ்வில் தாமரை வடிவினிலா ?
கள்வனின் காதலினிலா ?
மயங்கிய மானின் விழியினிலா ?
கண்டீரோ அளவில்லா காதலினிலா?
தெவிட்டாத காதல் அன்பினிலா ?
இத் தேவைதைகள் அமைத்து தந்த வழியினிலா ?
மன்னிப்பை கேட்டு வாங்கிய பண்பினிலா ?
இரு துருவம் மாறா தன்மையினிலா?
எதை கண்டு மயங்காதே மனமே என்று கூறுவது?
சொல்லுங்களேன் எங்கள் அழகு நிலா !!!!!!
@Premalatha அக்கா நீங்கள் கேட்டதை செஞ்சுட்டேன்
கவிதை வடிவில் ஒரு சாராம்சம்.நிலா விடு தூது
இதுவும் அழகே ..
அவள் ஒரு தேன்நிலா
மழைலைகளுடன் கீதம் பாடும் பாங்கினிலா ?
கவி பேசும் கண்ணிலா ?
அவன் மனம் மயங்கி சென்றது அவள் வழியினிலா ?
அபிமன்யுவின் வியூகத்தினிலா ?
நெருங்கினான் அவளை, அவள் பால்நிலா ...
பேதையும் இதை அறியாமலா ?
மொழிபெயர்த்தாள் தன் மனதினை காதலினாலா ?
தூரமோ இவ் வெண்ணிலா ?
கண்ணீரோ பேதை கண்ணிலா ?
இவர்கள் அறியா ஊரிலா ?
நிழற்படம் நிஜம் ஆனதோ எடுத்த பாங்கினிலா ?
ஊமையாய் மித்ரன் காதல் தவிப்பினிலா ?
அவன் மனஉளைச்சலோ எண்ணினலா ..?
முகில் மறைத்ததோ அவன் நிலா ?
அவள் இல்லாத வழக்கை இவ் உலகினிலா ?
அபியவனின் கூட்டினிலா ?
சேர்ந்து அழகாக்கிய அழகினிலா ?
கண் பட்டு தேய்ந்ததோ வெண்ணிலா ?
பெண் அவளின் துணிவினிலா ?
சாவித்திரியாய் அவனை மீட்டதோ இப் பொன்னிலா ?
நிலவின் மறுபுறம் பற்றிய அறியாமையினிலா ?
தந்தை வாழ்ந்த வாழ்வின் தவிப்பினிலா ?
மித்ரனின் மன அமைதி போனதோ சிறகை விரித்து வானிலா ?
ஒளி வந்ததே மித்ரன் வாழ்வில் தாமரை வடிவினிலா ?
கள்வனின் காதலினிலா ?
மயங்கிய மானின் விழியினிலா ?
கண்டீரோ அளவில்லா காதலினிலா?
தெவிட்டாத காதல் அன்பினிலா ?
இத் தேவைதைகள் அமைத்து தந்த வழியினிலா ?
மன்னிப்பை கேட்டு வாங்கிய பண்பினிலா ?
இரு துருவம் மாறா தன்மையினிலா?
எதை கண்டு மயங்காதே மனமே என்று கூறுவது?
சொல்லுங்களேன் எங்கள் அழகு நிலா !!!!!!
@Premalatha அக்கா நீங்கள் கேட்டதை செஞ்சுட்டேன்
சூப்பர் டியர்...நிலா விடு தூது
இதுவும் அழகே ..
அவள் ஒரு தேன்நிலா
மழைலைகளுடன் கீதம் பாடும் பாங்கினிலா ?
கவி பேசும் கண்ணிலா ?
அவன் மனம் மயங்கி சென்றது அவள் வழியினிலா ?
அபிமன்யுவின் வியூகத்தினிலா ?
நெருங்கினான் அவளை, அவள் பால்நிலா ...
பேதையும் இதை அறியாமலா ?
மொழிபெயர்த்தாள் தன் மனதினை காதலினாலா ?
தூரமோ இவ் வெண்ணிலா ?
கண்ணீரோ பேதை கண்ணிலா ?
இவர்கள் அறியா ஊரிலா ?
நிழற்படம் நிஜம் ஆனதோ எடுத்த பாங்கினிலா ?
ஊமையாய் மித்ரன் காதல் தவிப்பினிலா ?
அவன் மனஉளைச்சலோ எண்ணினலா ..?
முகில் மறைத்ததோ அவன் நிலா ?
அவள் இல்லாத வழக்கை இவ் உலகினிலா ?
அபியவனின் கூட்டினிலா ?
சேர்ந்து அழகாக்கிய அழகினிலா ?
கண் பட்டு தேய்ந்ததோ வெண்ணிலா ?
பெண் அவளின் துணிவினிலா ?
சாவித்திரியாய் அவனை மீட்டதோ இப் பொன்னிலா ?
நிலவின் மறுபுறம் பற்றிய அறியாமையினிலா ?
தந்தை வாழ்ந்த வாழ்வின் தவிப்பினிலா ?
மித்ரனின் மன அமைதி போனதோ சிறகை விரித்து வானிலா ?
ஒளி வந்ததே மித்ரன் வாழ்வில் தாமரை வடிவினிலா ?
கள்வனின் காதலினிலா ?
மயங்கிய மானின் விழியினிலா ?
கண்டீரோ அளவில்லா காதலினிலா?
தெவிட்டாத காதல் அன்பினிலா ?
இத் தேவைதைகள் அமைத்து தந்த வழியினிலா ?
மன்னிப்பை கேட்டு வாங்கிய பண்பினிலா ?
இரு துருவம் மாறா தன்மையினிலா?
எதை கண்டு மயங்காதே மனமே என்று கூறுவது?
சொல்லுங்களேன் எங்கள் அழகு நிலா !!!!!!
@Premalatha அக்கா நீங்கள் கேட்டதை செஞ்சுட்டேன்