Aparna
அமைச்சர்
Haha azagi avanga eludina azagu Nila... In Nila vum black Audi madiri unga ela story la um varanum ka ok??கவிதை வடிவில் ஒரு சாராம்சம்.
மிகவும் அருமையாக இருந்தது அபர்ணா.
நன்றி.????
கடைசியில் அழகு நிலாவா????
Haha azagi avanga eludina azagu Nila... In Nila vum black Audi madiri unga ela story la um varanum ka ok??கவிதை வடிவில் ஒரு சாராம்சம்.
மிகவும் அருமையாக இருந்தது அபர்ணா.
நன்றி.????
கடைசியில் அழகு நிலாவா????
Thanks dear??சூப்பர் டியர்...
Akka??????Wow...kavidhai kavidhai..Semma Semma..????
Sathiyama naan apdi than nenachengoooiசைட்டுக்கு புதுசா வர்றவங்க யாராவது இதைப் பாத்தா... ஏதோ லவ் லெட்டர்னு நினைப்பாங்க மச்சான்.???
Thank you so much Prema.??
நான் மென்மையானவளா...??
அப்புகுட்டி கவிதை சூப்பர்நிலா விடு தூது
இதுவும் அழகே ..
அவள் ஒரு தேன்நிலா
மழைலைகளுடன் கீதம் பாடும் பெண்ணிலா ?
கவி பேசும் கண்ணிலா ?
அவன் மனம் மயங்கி சென்றது அவள் வழியினிலா ?
அபிமன்யுவின் வியூகத்தினிலா ?
நெருங்கினான் அவளை, அவள் பால்நிலா ...
பேதையும் இதை அறியாமலா ?
மொழிபெயர்த்தாள் தன் மனதினை காதலினாலா ?
தூரமோ இவ் வெண்ணிலா ?
கண்ணீரோ பேதை கண்ணிலா ?
இவர்கள் அறியா ஊரிலா ?
நிழற்படம் நிஜம் ஆனதோ எடுத்த பாங்கினிலா ?
ஊமையாய் மித்ரன் காதல் தவிப்பினிலா ?
அவன் மனஉளைச்சலோ எண்ணினலா ..?
முகில் மறைத்ததோ அவன் நிலா ?
அவள் இல்லாத வழக்கை இவ் உலகினிலா ?
அபியவனின் கூட்டினிலா ?
சேர்ந்து அழகாக்கிய அழகினிலா ?
கண் பட்டு தேய்ந்ததோ வெண்ணிலா ?
பெண் அவளின் துணிவினிலா ?
சாவித்திரியாய் அவனை மீட்டதோ இப் பொன்னிலா ?
நிலவின் மறுபுறம் பற்றிய அறியாமையினிலா ?
தந்தை வாழ்ந்த வாழ்வின் தவிப்பினிலா ?
மித்ரனின் மன அமைதி போனதோ சிறகை விரித்து வானிலா ?
ஒளி வந்ததே மித்ரன் வாழ்வில் தாமரை வடிவினிலா ?
கள்வனின் காதலினிலா ?
மயங்கிய மானின் விழியினிலா ?
கண்டீரோ அளவில்லா காதலினிலா?
தெவிட்டாத காதல் அன்பினிலா ?
இத் தேவைதைகள் அமைத்து தந்த வழியினிலா ?
மன்னிப்பை கேட்டு வாங்கிய பண்பினிலா ?
இரு துருவம் மாறா தன்மையினிலா?
எதை கண்டு மயங்காதே மனமே என்று கூறுவது?
சொல்லுங்களேன் எங்கள் அழகு நிலா !!!!!!
@Premalatha அக்கா நீங்கள் கேட்டதை செஞ்சுட்டேன்
Awesome Appu kutty ????????நிலா விடு தூது
இதுவும் அழகே ..
அவள் ஒரு தேன்நிலா
மழைலைகளுடன் கீதம் பாடும் பெண்ணிலா ?
கவி பேசும் கண்ணிலா ?
அவன் மனம் மயங்கி சென்றது அவள் வழியினிலா ?
அபிமன்யுவின் வியூகத்தினிலா ?
நெருங்கினான் அவளை, அவள் பால்நிலா ...
பேதையும் இதை அறியாமலா ?
மொழிபெயர்த்தாள் தன் மனதினை காதலினாலா ?
தூரமோ இவ் வெண்ணிலா ?
கண்ணீரோ பேதை கண்ணிலா ?
இவர்கள் அறியா ஊரிலா ?
நிழற்படம் நிஜம் ஆனதோ எடுத்த பாங்கினிலா ?
ஊமையாய் மித்ரன் காதல் தவிப்பினிலா ?
அவன் மனஉளைச்சலோ எண்ணினலா ..?
முகில் மறைத்ததோ அவன் நிலா ?
அவள் இல்லாத வழக்கை இவ் உலகினிலா ?
அபியவனின் கூட்டினிலா ?
சேர்ந்து அழகாக்கிய அழகினிலா ?
கண் பட்டு தேய்ந்ததோ வெண்ணிலா ?
பெண் அவளின் துணிவினிலா ?
சாவித்திரியாய் அவனை மீட்டதோ இப் பொன்னிலா ?
நிலவின் மறுபுறம் பற்றிய அறியாமையினிலா ?
தந்தை வாழ்ந்த வாழ்வின் தவிப்பினிலா ?
மித்ரனின் மன அமைதி போனதோ சிறகை விரித்து வானிலா ?
ஒளி வந்ததே மித்ரன் வாழ்வில் தாமரை வடிவினிலா ?
கள்வனின் காதலினிலா ?
மயங்கிய மானின் விழியினிலா ?
கண்டீரோ அளவில்லா காதலினிலா?
தெவிட்டாத காதல் அன்பினிலா ?
இத் தேவைதைகள் அமைத்து தந்த வழியினிலா ?
மன்னிப்பை கேட்டு வாங்கிய பண்பினிலா ?
இரு துருவம் மாறா தன்மையினிலா?
எதை கண்டு மயங்காதே மனமே என்று கூறுவது?
சொல்லுங்களேன் எங்கள் அழகு நிலா !!!!!!
@Premalatha அக்கா நீங்கள் கேட்டதை செஞ்சுட்டேன்
????Sathiyama naan apdi than nenachengoooi
Thank you akkaa??Awesome Appu kutty ????????