அழகான முடிவு தோழி...
யாருகிட்ட தான் குறைகள் இல்லை...
ஆனால் அந்த குறைகளோடே வாழாமல் குறைகளையும் நிறைகளாக்கும் பக்குவம் இருக்கவேண்டும் மனுஷனுக்கு என்று அழகாக சொல்லியிருக்கிற ப்பா இந்த நாவலில்...
எல்லா கேரக்டர்ஸ்ஸூம் மனதில் நின்றன. இதுவரை அதிகம் பேசாத கருணாகரன் கதாபாத்திரத்தைக் கூட ஒரே பதிவில் மனதில் நிற்க வைத்து விட்டது உன் எழுத்து...
யதார்த்தம் பேசும் என் தோழியின் எழுத்துக்கள் மேலும் மேலும் உச்சத்தை தொட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.