Sindhu Narayanan
அமைச்சர்
அழகியின் கை வண்ணத்தில் மற்றுமொரு அழகிய படைப்பு...
மனதிற்க்குள் மெல்லிய மயிலிறகால் வருடியது போல் இருந்ததது....
மழலை சுமந்த மரகதம்
மனதை சுமந்த தளிர்மரம்
நிழலை கொடுத்த வளைக்கரம்
உயிரும் அவளின் அடைக்களம்
புண்ணியம் கோடி செய்தவன் நானும்
ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர
உறவின் சிறகை விரித்தவள்
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா
Last edited: