• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரைக் கேட்காதே ஓவியமே... இறுதி அத்தியாயம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MSharmila Velmurugan

நாட்டாமை
Joined
May 15, 2018
Messages
49
Reaction score
145
Location
Dindigul
சூப்பர், அப்பா எல்லாம் குழப்பமும் சரியாகிடுச்சு, அதான அழகி கதையை அதன் போக்கிலேயே தானே கொண்டு செல்வார்கள்.
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
அழகி டியர் அருமையான கதை அதை உங்களின் கைவண்ணத்தில் அழகாக தீட்டியிருக்கிறீர்கள் ஓவியத்தை:love::love::love::love:.செழியனின் பிடிவாதம் மாதவிடத்தில் மட்டும் தோற்பது அழகு(y). அர்ச்சனா அருணுக்காக மாறியது அண்ணணின் வழியில் தங்கை . :love::love:. மாமனார் மருமகளிடத்தில் பேசிய வார்த்தைகள் அருமை. ஆக ஓவியம் விரைவில் முடிந்தாலும் மனதில் அழியா ஓவியமாக பதிந்து விட்டது. நன்றி அழகி டியர்?????
 




Nirmala josephin

மண்டலாதிபதி
Joined
Oct 17, 2019
Messages
105
Reaction score
149
உங்கள் கதைகள் எல்லாம் மிக அருமை. இந்தக் கதையும் மிகமிக அருமையா இருந்தது. நன்றி சகோ. அடுத்த கதை எப்போது தெடங்குவிங்க.
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
மிகவும் அருமையான கதை.
ஆனாலும் சீக்கிரமா முடிச்சுட்டீங்க??
ரொம்ப ரசித்து, எதிர்பார்த்து ஆவலோடு படித்த கதை.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள் சகி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top