Vowww.....செழியா சூப்பர்டா ராஜா.????
நீ தங்கையிடம் பேசிய அவ்வளவும் உண்மை நியாயம்.
அதானே கூட வளர்ந்தவனுக்குத்தானே தெறியும் அவனோட தங்கையின் குணாதிசயங்கள் பற்றி.
டேய் செழியா...தனிக்குடித்தனம் இப்போ தேவையா....???? உன்னோட reason கரக்ட்டுதான்....but குடும்பம்னா கொஞ்சம் அப்டி இப்டி நடக்கதானே செய்யும்....உனக்கு தெரியாததா....நீ காரணம் இல்லாம பண்ண மாட்ட... ஒருவேளை அர்ச்சனாக்கு பாடம் கற்பிக்குறியோ...???
அருண் கண்ணா...சும்மா சொல்லக்கூடாது...அசத்திப்புட்டீங்க மாமனாரிடம்?????
கல்யாணத்துக்கு முன்னரே அத்தை மருமகன் கெமிஸ்ட்ரி கடுமையா வேர்கவுட் ஆகுது.
மாமியாரே நீங்க score பண்றீங்க...மகளோட மருந்து எங்க இருக்குனு கரக்ட்டா தெறிஞ்சு வச்சுருக்கீங்க...சூப்பர் போங்க.
டேய் அருண்...எப்படி அடக்கனுமோ அப்படி அடக்கிப்புட்டேடா
இவ்ளோதான்டா நம்ம பொண்ணுங்க...இது ஏனோ நிறைய்ய ஆண்களுக்கு தெறிவதேயில்ல....but நீ கரக்ட்டா தெறிஞ்சு புறிஞ்சு வச்சுருக்க...சூப்பர் சூப்பர் சூப்பர்டா கண்ணா?????????