MSharmila Velmurugan
நாட்டாமை
எப்படியும் அர்ச்சனா கல்யாணம் ஆகி அருண் வீட்டிற்கு போயிருவாங்க, செழியன் ஏன் தனி குடித்தனம் போகணும்????????????????
Last edited:
சொல்லுங்க பிளீஸ்...?நான் புரிஞ்சத சொல்லட்டுமா?
கருத்துக்கு நன்றி நித்யா.எனக்கு அழகி stories ல heroes ரொம்ப பிடிக்கும்.
But extremely sorry sister. இந்த story ஹீரோ மேல நிறைய கோபம்.
ஒரு appakku தன்னோட பையன் marriage பத்தி dream இருக்க koodatha. Apdiyum கருணாகரன் ஒன்னும் mathavi ய மரியதை குறைவா nadathalaye. அவருக்கு chithra mela உள்ள பாசம் mathaviya ஏத்துக்க time எடுத்துகிட்டார்.
அர்ச்சனா teenage பொண்ணு. ரொம்ப செல்லம். அவ dressing கூட அருண் வந்து தான் correct பண்ணுவானே தவிர. அண்ணன் அத செய்யல.
College ல அருண் அர்ச்சனா வ அடிச்ச scene ல mathavi yoda தம்பின்னு தெரிஞ்ச அப்புறம் தான் chezhiyan கோபம் குறையும். அதுக்கு முன்னாடி சரியா விசாரிக்காம அருண் மேல தான் கோபபடுவான். So இப்டி கண்ண மூடிட்டு support பண்ற family கிடைச்சா ஒரு teenage பொண்ணு திமிர தான் இருப்பா.
அர்ச்சனா character ரொம்ப தெளிவா ஒரு அண்ணனா cheliyanukku தெரியும். அவ mathavi ய மட்டும் மரியதை இல்லாம பேசுனா தனி குடித்தனம் போது ok. அவ கேரக்டர் அப்டி தான். Apo chezhiyan stand தங்கச்சி character எப்டி இருந்தா என்ன. என் பொண்டாட்டி யா பேசாமல் இருந்தா போதும் அப்படி தான. இது எப்டி ஒரு நல்ல அண்ணனுக்கு சரி ஆகும்.Archana அ சரி பண்ற கடமை cheliyanukku இல்லையா?
அர்ச்சனா mathavi marriage time ல ரொம்ப supportive va தான இருந்தா. அவ life விஷயம் வரும் போது தான் பேசினா. அவ பேசின விதம் ரொம்ப தப்பு தான். ஆனா அத chezhiyan esay a handle பண்ணி இருக்கலாம். ஒரு நல்ல அண்ணணா Archana க்கு புரிய வச்சு இருக்கலாம். அத விட்டுட்டு பிரச்சனை ய அருண் கிட்ட கொண்டு போனது herokku நல்லா இல்ல.
எல்லாத்தையும் விட அம்மா என்ன பண்ணாங்க. மருமகளை மகளை விட அதிகமா தாங்குனாங்க. அவங்கள கஷ்ட படுத்த எப்டி மனசு வந்துது.
அருண் என்ன வேண்டாம்னு sollitannu அர்ச்சனா சொல்லும் போது அது உன் பிரச்சனை ன்னு solrathu ரொம்ப hurtinga இருந்துது.
அருணை love பண்றேன்னு அர்ச்சனா தைரியமா solranna அந்த தைரியத்தை குடுத்தது உங்க Family வளர்ப்பு. அது தரப்பான விஷயம் இல்ல. அத mathavi இப்டி பண்ணிருக்க மாட்டானு Compare பண்றது தப்பு. 2 பேருக்கும் age, maturity level, family background எல்லாமே different. அப்புறம் எப்படி compare panna முடியும்.
டைரக்ட்டா lovea sollama indirect a try panna chezhiyanai விட நான் இவனை லவ் பண்றேன்னு தைரியமா சொன்ன அர்ச்சனா பெஸ்ட்.
Azhagi heroes பொண்டாட்டி ய thangravana மட்டும் இருந்தா pothathu. Family ய balance panravana இருக்கனும். Family ன்னா ஆயிரம் பிரச்சனை வரும் அதுக்கு தனி குடித்தனம் தீர்வு இல்லை. Wife அம்மா தங்கச்சி எல்லாரையும் balance panni porathuthan தீர்வு. அப்டி ஒரு ஹீரோ வா தான் நான் chezhiyanai எதிர் பாத்தேன்.
பிரச்சனை வரும் பொது சரி பண்ண பாத்துட்டு முடியலன்னா தனி குடித்தனம் போன கூட ஓகே. Try ye பண்ணாம இப்டி முடிவு எடுத்து accept பண்ண முடில.
But அழகி sis mela நம்பிக்கை இருக்கு. Apdi முடிக்க மாட்டங்க. ?
Chezhiyan நல்ல husband. கண்டிப்பா நல்ல அண்ணன் இல்ல அப்டிங்கறது என்னோட opinion.
எந்த story க்கும் negative comment குடுத்து இல்ல. இந்த kadaiyoda ரொம்ப ஒன்றிட்டேன்.அது தான் கஷ்டமா இருந்துது. Last epi படிச்சுட்டு 2 day தூக்கமே வரல. அவ்ளோ affect பண்ணிச்சு.
Thank you so much. Epdi eduthupingannu dought இருந்துது. நான் mostly negative things படிக்கிறது இல்ல. இப்டி தான் romba affect agiduren.கருத்துக்கு நன்றி நித்யா.
கவனத்தில் கொள்கிறேன்.
இரண்டு நாட்கள் தூக்கத்தைத் தொலைத்திருக்கறீர்கள். மன்னிக்கவும்.??
தூக்கத்தை அவர்கள் தொலைத்ததற்தே சாரி கேட்டு இருக்கிறா. தன்னோட கருத்துக்காக அல்ல என்பதே எனது எண்ணம். அவங்க அவங்க பாயின்ட் ஆஃப் வியுல அவங்க கருத்தை சொல்லியிருக்காங்க. நீங்க உங்க பார்வையில் உங்கள் கருத்தை சொல்லலாமே. நம் எழுத்து எப்படி எல்லாம் போய் சேர்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு தானே அழகிக்கு.அழகி Explain பண்ணவாங்க அப்படின்னு Continue பண்ணல. ஆனா அவங்க sorry கேட்குறாங்க, அப்புறம் நான் புரிஞ்சுகிட்டது தப்பாகிடுச்சுன்னா