என் இனிய ரத்தத்தின் ரத்தங்களே!....
நலம்... நலம் அறிய ஆவல். ?????? உங்கள் பாசத்திற்குரிய ஹனி, மீண்டும் வந்து விட்டேன்.
ஐஸ் எல்லாம் இல்லை…
என் கதை படிச்சு பிபி, முடி கொட்டுதல், ரத்த அழுத்தம், இதய துடிப்பு அதிகரிப்பு என்று இவ்வளவு நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கும் உங்களின் இந்த நிலைக்குக் காரணம் என்பதால் தான்....
அதான் ரத்தத்தின் ரத்தமேன்னு ஒரு பிட் போட்டேன். ஹி… ஹீ…. நோ கட்டை எல்லாம் தேட கூடாது.
உங்களை என் ஆறாவது கதையுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி.
‘இரு நில்லு…. ஆறாவது கதையா!... ஐந்தாவது கதை, ‘*******’ எப்போ ஆரம்பிச்சே, எப்போ போஸ்ட் போட்டே , எப்போ முடிச்சே?..... அதற்குள் ஆறுன்னு சொல்றே!...’ என்று நீங்கள் குழம்புவது தெரியுது.
அந்தச் சொந்த கதை, சோக கதையை எப்படி சொல்வேன்?...
‘வாயால தான் சொல்லணும்’ என்று நீங்கள் சொல்வது புரியுது...
எனக்காகத் தீ மிதிச்சி, அலகு குத்தி, மண் சோறு சாப்பிடும் அளவுக்கு, எல்லாம் அது பெரிய விஷயம் இல்லை.
‘ஊரே சேர்ந்து கும்ம வேண்டும் என்றால் வரோம்’ உங்க மைண்ட் வாய்ஸ் புரியுது....
எல்லோருக்கும் நார்மலா வரும் ஒன்று தான்... அது ஒண்ணும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை மக்கா.
மறதி தான் அது.
அந்த மறதி வந்ததால், லோக்டவுன் ஆரம்பிக்கும் முன் ஊரில் என் பாக் மறந்து வச்சிட்டு வந்துட்டேன். சரி அடுத்த வாரம் திரும்பத் தானே போகிறோம் என்று இருந்துட்டேன்.
லாக்டவுன் ஆரம்பித்து இத்தனை மாதங்கள் கழிந்த பிறகு, ஸ்ரீநவி, ‘அடுத்த கதை எப்போ ஆரம்பிக்கப் போறீங்க?...’ என்று கேட்டவுடன் தான், ‘இன்ட்ரோ போட்டு வச்சோமே’ என்ற நினைவிற்கு வந்து கதையைத் தூசு தட்டி எடுத்தபோது தான் தெரிந்தது, கதையின் பாதி ் laptopil இருக்கு.
மீதி பாகம் ஊரில் விட்டு வந்த பாக்கில் உள்ள நோட்டில் இருக்கு என்பதே நியாபகத்திற்கு வந்தது.
முதல் பகுதி லேப்டாப்பில் இருக்க, நடு பகுதி ஊரில் இருக்க, இப்போதைக்கு, ‘*******’ கொடுக்க முடியாத நிலை நட்பூஸ்.
சோ, அதான் அடுத்த கதையை ஆரம்பிச்சுட்டேன்.
‘உயிரோடு விளையாடு...’
இதான் கதையின் தலைப்பு மக்களே.
‘கதை என்று எழுதி, எங்க உயிரோடு விளையாடிட்டு தானே இருக்கே!... அதையே கதைக்குத் தலைப்பாய், வைத்து இந்த லொள்ளு தானே வேண்டாம் என்பது’ என்று சொல்ல வருவது புரியுது.
ஹி…. ஹி…. ஹி….
இதுவும் என் மற்ற கதைகளைப் போல், நிஜ வாழ்க்கை பேஸ் செய்த, கதை தான் என்றாலும், லாஜிக் எல்லாம் பார்க்காதீங்க.
எத்தனை எபிசோட் என்று எனக்கே தெரியாது.
என்ன தவம் செய்தேன் - human trafficking
காஞ்சி தலைவன் -சிலை கடத்தல், spiritual thriller
ஊரு விட்டு ஊரு வந்து -போதை மருந்து
சமர்ப்பணம் -ஆசிட் அட்டாக், stalking, sexual imprisonment
******* - ஹை எதைப் பற்றின்னு சொல்ல மாட்டேனே!... பிம்பிலிகா பியாபி
உயிரோடு விளையாடு - இதுவும் முன் கதைகளைச் போல், சமுதாயத்தில் வேர் விட்டு, மக்களைப் பாதித்துக் கொண்டு இருக்கும் ஒன்றை பற்றித் தான்.
இதுவும் ரொமான்டிக் திரில்லர் வகையைச் சேர்ந்தது தான்.
மற்ற கதைகளுக்கு நீங்கள் கொடுத்த அன்பும், ஆதரவும் இந்தக் கதைக்கும் வேண்டுகிறேன்.
கதை என்ற பெயரில் உங்களை நான் வச்சி செய்தால், silent ரீடர்ராய் இருந்து, என்னை நீங்க வச்சி செய்யாதீங்க.
கதை முடிஞ்ச பிறகு படிக்கிறேன். அதெல்லாம் வேண்டாம் புஜ்ஜிஸ்... கூடவே வாங்க
மீ பாவமோ பாவம். உங்களை நம்பி இருக்கும் பச்சை மண்ணு.
யார், யாரின் உயிரோடு விளையாடப் போறாங்க என்று முதலில் பார்த்து விடலாம்.
https://www.smtamilnovels.com/uyirodu-vilaiyadu-intro-2/
HAPPY READING
WITH LOTS OF LOVE
YOURS
HONEY????
நலம்... நலம் அறிய ஆவல். ?????? உங்கள் பாசத்திற்குரிய ஹனி, மீண்டும் வந்து விட்டேன்.
ஐஸ் எல்லாம் இல்லை…
என் கதை படிச்சு பிபி, முடி கொட்டுதல், ரத்த அழுத்தம், இதய துடிப்பு அதிகரிப்பு என்று இவ்வளவு நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கும் உங்களின் இந்த நிலைக்குக் காரணம் என்பதால் தான்....
அதான் ரத்தத்தின் ரத்தமேன்னு ஒரு பிட் போட்டேன். ஹி… ஹீ…. நோ கட்டை எல்லாம் தேட கூடாது.
உங்களை என் ஆறாவது கதையுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி.
‘இரு நில்லு…. ஆறாவது கதையா!... ஐந்தாவது கதை, ‘*******’ எப்போ ஆரம்பிச்சே, எப்போ போஸ்ட் போட்டே , எப்போ முடிச்சே?..... அதற்குள் ஆறுன்னு சொல்றே!...’ என்று நீங்கள் குழம்புவது தெரியுது.
அந்தச் சொந்த கதை, சோக கதையை எப்படி சொல்வேன்?...
‘வாயால தான் சொல்லணும்’ என்று நீங்கள் சொல்வது புரியுது...
எனக்காகத் தீ மிதிச்சி, அலகு குத்தி, மண் சோறு சாப்பிடும் அளவுக்கு, எல்லாம் அது பெரிய விஷயம் இல்லை.
‘ஊரே சேர்ந்து கும்ம வேண்டும் என்றால் வரோம்’ உங்க மைண்ட் வாய்ஸ் புரியுது....
எல்லோருக்கும் நார்மலா வரும் ஒன்று தான்... அது ஒண்ணும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை மக்கா.
மறதி தான் அது.
அந்த மறதி வந்ததால், லோக்டவுன் ஆரம்பிக்கும் முன் ஊரில் என் பாக் மறந்து வச்சிட்டு வந்துட்டேன். சரி அடுத்த வாரம் திரும்பத் தானே போகிறோம் என்று இருந்துட்டேன்.
லாக்டவுன் ஆரம்பித்து இத்தனை மாதங்கள் கழிந்த பிறகு, ஸ்ரீநவி, ‘அடுத்த கதை எப்போ ஆரம்பிக்கப் போறீங்க?...’ என்று கேட்டவுடன் தான், ‘இன்ட்ரோ போட்டு வச்சோமே’ என்ற நினைவிற்கு வந்து கதையைத் தூசு தட்டி எடுத்தபோது தான் தெரிந்தது, கதையின் பாதி ் laptopil இருக்கு.
மீதி பாகம் ஊரில் விட்டு வந்த பாக்கில் உள்ள நோட்டில் இருக்கு என்பதே நியாபகத்திற்கு வந்தது.
முதல் பகுதி லேப்டாப்பில் இருக்க, நடு பகுதி ஊரில் இருக்க, இப்போதைக்கு, ‘*******’ கொடுக்க முடியாத நிலை நட்பூஸ்.
சோ, அதான் அடுத்த கதையை ஆரம்பிச்சுட்டேன்.
‘உயிரோடு விளையாடு...’
இதான் கதையின் தலைப்பு மக்களே.
‘கதை என்று எழுதி, எங்க உயிரோடு விளையாடிட்டு தானே இருக்கே!... அதையே கதைக்குத் தலைப்பாய், வைத்து இந்த லொள்ளு தானே வேண்டாம் என்பது’ என்று சொல்ல வருவது புரியுது.
ஹி…. ஹி…. ஹி….
இதுவும் என் மற்ற கதைகளைப் போல், நிஜ வாழ்க்கை பேஸ் செய்த, கதை தான் என்றாலும், லாஜிக் எல்லாம் பார்க்காதீங்க.
எத்தனை எபிசோட் என்று எனக்கே தெரியாது.
என்ன தவம் செய்தேன் - human trafficking
காஞ்சி தலைவன் -சிலை கடத்தல், spiritual thriller
ஊரு விட்டு ஊரு வந்து -போதை மருந்து
சமர்ப்பணம் -ஆசிட் அட்டாக், stalking, sexual imprisonment
******* - ஹை எதைப் பற்றின்னு சொல்ல மாட்டேனே!... பிம்பிலிகா பியாபி
உயிரோடு விளையாடு - இதுவும் முன் கதைகளைச் போல், சமுதாயத்தில் வேர் விட்டு, மக்களைப் பாதித்துக் கொண்டு இருக்கும் ஒன்றை பற்றித் தான்.
இதுவும் ரொமான்டிக் திரில்லர் வகையைச் சேர்ந்தது தான்.
மற்ற கதைகளுக்கு நீங்கள் கொடுத்த அன்பும், ஆதரவும் இந்தக் கதைக்கும் வேண்டுகிறேன்.
கதை என்ற பெயரில் உங்களை நான் வச்சி செய்தால், silent ரீடர்ராய் இருந்து, என்னை நீங்க வச்சி செய்யாதீங்க.
கதை முடிஞ்ச பிறகு படிக்கிறேன். அதெல்லாம் வேண்டாம் புஜ்ஜிஸ்... கூடவே வாங்க
மீ பாவமோ பாவம். உங்களை நம்பி இருக்கும் பச்சை மண்ணு.
யார், யாரின் உயிரோடு விளையாடப் போறாங்க என்று முதலில் பார்த்து விடலாம்.
https://www.smtamilnovels.com/uyirodu-vilaiyadu-intro-2/
HAPPY READING
WITH LOTS OF LOVE
YOURS
HONEY????
Last edited: