ஹாய் மக்களே my dear natpoos...
உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும்,தவறாமல் படித்து கமெண்ட் போடுபவர்களும், நாங்க சைலன்ட் ரீடெராக மட்டுமே இருப்போம் என்று நங்கூரம் போல் ஸ்டெடியா இருந்து என்னை வச்சி செய்யும் தோழமைகளே...எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
சைலன்ட் ரீடர் பெருமக்களே, நீங்க நைஸ்,நல்லா இருக்குன்னு ஒரு மெசேஜ் தட்டி விட்டால் நமக்குள் வாய்க்கால், வரப்பு சண்டையெல்லாம் சத்தியமாய் வரவே வராது மக்கா...முன்றாம் உலக போர் எல்லாம் நடக்காது. கொஞ்சம் எனக்கும் பூஸ்ட் தான் கிடைக்கும்.இன்னும் சிறப்பாய் எழுத ஊக்கம் தான் கிடைக்கும்.
இங்கே தினமும் கமெண்ட் , ரெவிஎவ் போட்டு என்னை வச்சி செஞ்சி இந்த இடத்தையே லைவ்வாக வைக்கும் எல்லோருக்கும் நன்றி.
கல்யாண பொண்ணு சம்யுவை கோயிலில் இட்டு வந்து நிறுத்தத்திட்டு நீ செய்யும் அலம்பல் கொஞ்சம் நஞ்சம் இல்லை.'என்று உங்க மைண்ட் வாய்ஸ் புரியுது.
ஹீரோ எங்கே, யார் ஹீரோ, இந்த திருமணம் நடக்குமா, நடக்காதா என்று கேள்விக்கெல்லாம் விடை கதை போக்கில் தான் தெரியும் மக்கா...நோ நோ நோ violence...கத்தி கடப்பாரை எல்லாம் தேட கூடாது.
இப்போதைக்கு செஸ் பீஸ் மாதிரி strategic positionனில் ஒவ்வொரு கேரக்டர்ரையும் நிறுத்திட்டுவந்து இருக்கேன்.யார் அவங்க, அவங்க பின்னணி என்ன, இவர்கள் வாழ்வு எல்லாம் எங்கே, எப்படி பாதை கடப்பதால் எப்படி மாற போகிறது என்பதை தெரிய வரும்.
இந்த ஐந்து அத்தியாயம்வரை இன்னும் சில அத்தியாயம்வரை கூட, இந்தக் கேரக்டர் strategic position வைப்பது மட்டுமே என்று தான் கதை நகரும்.
எல்லா கேரக்டருக்கும் இப்போ இன்ட்ரோ, அவங்க பின்னணி தான் கொடுத்துட்டு இருக்கேன். எப்படியெல்லாம் இவங்க வாழ்க்கை கிராஸ் ஆகுதுன்னு புரிய ஆரம்பித்து இருக்கும்.
மற்ற என் கதைகளைப் படித்து இருந்தீர்கள் என்றால் கதை போக்கில் தான் ஹீரோ, ஹீரோயின் இன்ட்ரோ ஆவாங்க என்பது உங்களுக்கே தெரியும்அதே தான் இங்கேயும்...நோ டென்ஷன் எல்லாம் ஆக கூடாது பேபிஸ்.
இங்கே யார் ஹீரோ, யார் வில்லன், யார் ஆன்டி ஹீரோ என்பதெல்லாம் உங்கள் யூகத்திற்கே விடுகிறேன்.
https://www.smtamilnovels.com/uyirodu-vilaiyadu-5/
படிச்சுட்டு உங்க கருத்துக்களை வழக்கம் போல் கொடுக்கவும்.
வித் லவ்
ஹனி
உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும்,தவறாமல் படித்து கமெண்ட் போடுபவர்களும், நாங்க சைலன்ட் ரீடெராக மட்டுமே இருப்போம் என்று நங்கூரம் போல் ஸ்டெடியா இருந்து என்னை வச்சி செய்யும் தோழமைகளே...எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
சைலன்ட் ரீடர் பெருமக்களே, நீங்க நைஸ்,நல்லா இருக்குன்னு ஒரு மெசேஜ் தட்டி விட்டால் நமக்குள் வாய்க்கால், வரப்பு சண்டையெல்லாம் சத்தியமாய் வரவே வராது மக்கா...முன்றாம் உலக போர் எல்லாம் நடக்காது. கொஞ்சம் எனக்கும் பூஸ்ட் தான் கிடைக்கும்.இன்னும் சிறப்பாய் எழுத ஊக்கம் தான் கிடைக்கும்.
இங்கே தினமும் கமெண்ட் , ரெவிஎவ் போட்டு என்னை வச்சி செஞ்சி இந்த இடத்தையே லைவ்வாக வைக்கும் எல்லோருக்கும் நன்றி.
கல்யாண பொண்ணு சம்யுவை கோயிலில் இட்டு வந்து நிறுத்தத்திட்டு நீ செய்யும் அலம்பல் கொஞ்சம் நஞ்சம் இல்லை.'என்று உங்க மைண்ட் வாய்ஸ் புரியுது.
ஹீரோ எங்கே, யார் ஹீரோ, இந்த திருமணம் நடக்குமா, நடக்காதா என்று கேள்விக்கெல்லாம் விடை கதை போக்கில் தான் தெரியும் மக்கா...நோ நோ நோ violence...கத்தி கடப்பாரை எல்லாம் தேட கூடாது.
இப்போதைக்கு செஸ் பீஸ் மாதிரி strategic positionனில் ஒவ்வொரு கேரக்டர்ரையும் நிறுத்திட்டுவந்து இருக்கேன்.யார் அவங்க, அவங்க பின்னணி என்ன, இவர்கள் வாழ்வு எல்லாம் எங்கே, எப்படி பாதை கடப்பதால் எப்படி மாற போகிறது என்பதை தெரிய வரும்.
இந்த ஐந்து அத்தியாயம்வரை இன்னும் சில அத்தியாயம்வரை கூட, இந்தக் கேரக்டர் strategic position வைப்பது மட்டுமே என்று தான் கதை நகரும்.
எல்லா கேரக்டருக்கும் இப்போ இன்ட்ரோ, அவங்க பின்னணி தான் கொடுத்துட்டு இருக்கேன். எப்படியெல்லாம் இவங்க வாழ்க்கை கிராஸ் ஆகுதுன்னு புரிய ஆரம்பித்து இருக்கும்.
மற்ற என் கதைகளைப் படித்து இருந்தீர்கள் என்றால் கதை போக்கில் தான் ஹீரோ, ஹீரோயின் இன்ட்ரோ ஆவாங்க என்பது உங்களுக்கே தெரியும்அதே தான் இங்கேயும்...நோ டென்ஷன் எல்லாம் ஆக கூடாது பேபிஸ்.
இங்கே யார் ஹீரோ, யார் வில்லன், யார் ஆன்டி ஹீரோ என்பதெல்லாம் உங்கள் யூகத்திற்கே விடுகிறேன்.
https://www.smtamilnovels.com/uyirodu-vilaiyadu-5/
படிச்சுட்டு உங்க கருத்துக்களை வழக்கம் போல் கொடுக்கவும்.
வித் லவ்
ஹனி