JeyaBharathi
மண்டலாதிபதி
உயிர்த்தெழ தழுவு
முற்றும் முழுதாய்
கொட்டிய உணர்வின்
முடிவில்..
கற்றை குழல் விலக்கி
கண்ணீர் துடைத்து
உச்சியில் நாடிபொருத்தி
உயிர் தொட்ட
உன் மெல்லணைப்பில்
மீண்டுமாய் பிறந்தேன்
மடிதாங்கும்
மற்றொரு தாயாய் நீ
மீண்டும் பிறக்க
பேராவல் கொண்டு
கண்ணீர் சேமிக்கிறேன்...
Last edited: