உலா வரும் கனாக்கள் கண்ணிலே...
நாலு சோடி கண்ணுல உலா வரும் கனா...
ஹீரோ எப்டி இருப்பார்.. 6 அடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போல இருப்பனே.. அப்டியெல்லாம் இல்லாம அமைதியான குடும்ப தலைவன இருக்காரு...சுமைய சுமைக்கற அப்பாவியான ஹீரோ...
வேலை வேலை மட்டும் தான் வீட்டுல நடக்கறதுக்கூட தெரியாம இருக்கற அளவுக்கு அம்பூட்டு நல்லவரு வல்லவரு..சுயநலமா யோசிக்காம குடும்பத்துக்காக வாழ்ற ஜீவன்..
ஜானு மை பேபி.. என்ன பொண்ணு பா இவ... ரொம்ப அமைதியா மாமியார் திட்டுனாலும் அமைதியா போறானா அவங்க மேல இருக்க மரியாதை தான் பயம் இல்ல... மாமியார் நீங்களே இப்டினா மருமக உங்கள விட ஒரு படி மேல எங்க எப்டி என்ன செய்யனும் தெரியும் சபாஷ் சரியான பதில் அடி...???
அச்சு வெல்லம் தங்க கட்டி எல்லாம் நல்ல தான் இருக்கு.. ஆனா வளர்ப்பு சரியில்லம்மா.. முகப்புத்தகம் அதை எப்டி யூஸ் பண்ணனும் அதனால் ஏற்படும் பாதிப்புனு அழகா சொல்லி இருங்காங்க ஆத்தர்ஜி..
அமர் இவனா பத்தி நான் பேசல..
ஆனா அவன் நெறைய பேசிட்டான்...
குயின், நாட்டாமை, பங்கு, நிசி,நிகி இவங்கயெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணறேன் குருஜி...
மண்ணியல் அதன் ஆராய்ச்சி, பல்கலைக்கழகம் , விருதாச்சலம்லா இருந்து ஒரிசா நீர்வீழ்ச்சி கொல்கத்தா கான்பரான்ஸ்.. நார்த் இண்டியா, சௌத் இண்டியானு நிறைய புது புது விஷயங்கள் சொல்லிருக்காங்க....
முரல் பெயிண்டிங், கேரளா போட் ஹவுஸ் , கிளாஸ் வுட் ஓர்க்னு எல்லா வேலைகளையும் அதன் பயனும் விரிவ விளக்கமாக சொல்லிருங்காங்க.. ஒத்துக்கிறேன் நான் நீங்க ஒரு விரைவுரையாளர் தான் னு...?????
சரிப்பட்டு வருவானு நெனைச்சவா வரலா..சரிப்பட்டு வரமட்டானு நெனச்ச அவ சரிவே மிகச்சரிவே இருக்கா...
இணையதள பயன்பாடும் , இன்றைய பெண்ணிகளின் நிலையும் அழகா சொல்லிருங்காங்க....
நாலு சோடி கண்ணுல வந்த கனா யாருக்கு கனா நனவாச்சு நனைஞ்சு போச்சுனு பத்துட்டு சொல்லுங்க.. இல்ல படிச்சுட்டு சொல்லுங்க...
வாழ்த்துக்கள் .. இன்னும் நிறைய நாவல் எழுதுங்கோ...
ரோஸ் மேம் முதல் நெடு நாவல் படிச்சுட்டு கருத்து கூறுங்கள்...
So much efforts ... Love you guruji...???????
நாலு சோடி கண்ணுல உலா வரும் கனா...
ஹீரோ எப்டி இருப்பார்.. 6 அடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போல இருப்பனே.. அப்டியெல்லாம் இல்லாம அமைதியான குடும்ப தலைவன இருக்காரு...சுமைய சுமைக்கற அப்பாவியான ஹீரோ...
வேலை வேலை மட்டும் தான் வீட்டுல நடக்கறதுக்கூட தெரியாம இருக்கற அளவுக்கு அம்பூட்டு நல்லவரு வல்லவரு..சுயநலமா யோசிக்காம குடும்பத்துக்காக வாழ்ற ஜீவன்..
ஜானு மை பேபி.. என்ன பொண்ணு பா இவ... ரொம்ப அமைதியா மாமியார் திட்டுனாலும் அமைதியா போறானா அவங்க மேல இருக்க மரியாதை தான் பயம் இல்ல... மாமியார் நீங்களே இப்டினா மருமக உங்கள விட ஒரு படி மேல எங்க எப்டி என்ன செய்யனும் தெரியும் சபாஷ் சரியான பதில் அடி...???
அச்சு வெல்லம் தங்க கட்டி எல்லாம் நல்ல தான் இருக்கு.. ஆனா வளர்ப்பு சரியில்லம்மா.. முகப்புத்தகம் அதை எப்டி யூஸ் பண்ணனும் அதனால் ஏற்படும் பாதிப்புனு அழகா சொல்லி இருங்காங்க ஆத்தர்ஜி..
அமர் இவனா பத்தி நான் பேசல..
ஆனா அவன் நெறைய பேசிட்டான்...
குயின், நாட்டாமை, பங்கு, நிசி,நிகி இவங்கயெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணறேன் குருஜி...
மண்ணியல் அதன் ஆராய்ச்சி, பல்கலைக்கழகம் , விருதாச்சலம்லா இருந்து ஒரிசா நீர்வீழ்ச்சி கொல்கத்தா கான்பரான்ஸ்.. நார்த் இண்டியா, சௌத் இண்டியானு நிறைய புது புது விஷயங்கள் சொல்லிருக்காங்க....
முரல் பெயிண்டிங், கேரளா போட் ஹவுஸ் , கிளாஸ் வுட் ஓர்க்னு எல்லா வேலைகளையும் அதன் பயனும் விரிவ விளக்கமாக சொல்லிருங்காங்க.. ஒத்துக்கிறேன் நான் நீங்க ஒரு விரைவுரையாளர் தான் னு...?????
சரிப்பட்டு வருவானு நெனைச்சவா வரலா..சரிப்பட்டு வரமட்டானு நெனச்ச அவ சரிவே மிகச்சரிவே இருக்கா...
இணையதள பயன்பாடும் , இன்றைய பெண்ணிகளின் நிலையும் அழகா சொல்லிருங்காங்க....
நாலு சோடி கண்ணுல வந்த கனா யாருக்கு கனா நனவாச்சு நனைஞ்சு போச்சுனு பத்துட்டு சொல்லுங்க.. இல்ல படிச்சுட்டு சொல்லுங்க...
வாழ்த்துக்கள் .. இன்னும் நிறைய நாவல் எழுதுங்கோ...
ரோஸ் மேம் முதல் நெடு நாவல் படிச்சுட்டு கருத்து கூறுங்கள்...
So much efforts ... Love you guruji...???????