பாரம் அது மனித வாழ்வின் ஒரு அங்கம் அதை தாங்கும் சக்தி இயற்கையால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளதுபசியின் பிடியில்
பாதியில் எழுந்த மீரா....
பார்த்து பார்த்து செய்யும்
பாசமான அண்ணன்
பிள்ளைகளை நினைத்து
பரிதவிக்கும் அன்னை _ அவர்கள்
பேசிய வார்த்தைகளில்
பாரமான மனது....