• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஊரு விட்டு ஊரு வந்து -- gurudev with jessica

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
நானும் என் தனிமையும் அடிக்கடி பேசி கொள்வோம்
நீ என்னுடன் இருந்து இருந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என்று
இதை கேட்டு இருந்தால் ,நீ ரசித்து சிரித்து இருப்பாய்
எங்கு இருந்து நாம் சேர்ந்தோம் .
நம் பாதைகளின் பயணம் ஒன்றாய்
உன் கைகளில் மட்டுமே அன்பே என் மனமும் உடலும் உருகுவது

இது இரவு தானா இல்லை காற்றில் அலைந்தாடும் உன் குழல்களா ?
இது சந்திர ஒளியா இல்லை என் இரவுகள் உன் ஒற்றை பார்வையில் ஒளிர்கிறதா?
இவை நட்சத்திரங்களா இல்லை உன் ஆடைகளா ?
என்னை உரசி செல்லும் இது காற்று தானா இல்லை உன் மேனியின் சுகந்தமா /
காற்றில் என் காதில் ஒலிப்பது என்ன நீ பேசிய ரகசிய மொழியா?
உன்னால் ஏற்பட்ட இந்த விந்தைகளை பற்றி தான் யோசித்து கொண்டு இருக்கிறேன் .
நீ இங்கே இல்லையே என்ற குறை என்னை உருகுலைகிறது
உன் மேல் காதல் கொண்டு விட்ட இந்த மனமோ நீ இங்கு எங்கோ அருகில் தான் இருக்கிறாய் என்று சொல்கிறது .


நீ உடல் நான் நிழல்
நீ இல்லை என்றால் நான் இங்கு இல்லை
என் காதல் நீ தான்
நீ இருக்கும் இடத்தில் இருப்பதே என் சொர்க்கம்
விதியால் நாம் சந்தித்தோம் என்னுயிரே
எந்த பாதை நாம் சென்று இருந்தாலும்
நம் சந்திப்பு நடந்தே இருக்கும் என்னுயிரே

என் உதவியற்ற இந்த நிலை உனக்கு புரியவில்லையா?
நீ அருகில் இல்லாத இரவின் தனிமை கொடுமை
நீ இல்லாமல் நான் துடிப்பதை சொல்ல வேண்டும் ஆனால் யாரிடம் சொல்ல ?
நமக்கு தடையாக இருப்பதை கடந்து வருவோம்

நமக்குள் மட்டுமே இந்த காதல் இருக்க வேண்டுமா என்ன ,இந்த உலகம் அறிய அதை சொல்வோம்
ஆம் நாங்கள் காதலிக்கிறோம் ,காதலிக்கிறோம் .

4990199375f0555fbf835df5d0e4bb65.jpg 9899aa2e0b9b70b9503fc87cc3714fce.jpg

eff517d548f9f3828de0faea2b8dbaf8.jpg
 




Last edited:

Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
நானும் என் தனிமையும் அடிக்கடி பேசி கொள்வோம்
நீ என்னுடன் இருந்து இருந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என்று
இதை கேட்டு இருந்தால் ,நீ ரசித்து சிரித்து இருப்பாய்
எங்கு இருந்து நாம் சேர்ந்தோம் .
நம் பாதைகளின் பயணம் ஒன்றாய்
உன் கைகளில் மட்டுமே அன்பே என் மனமும் உடலும் உருகுவது

இது இரவு தானா இல்லை காற்றில் அலைந்தாடும் உன் குழல்களா ?
இது சந்திர ஒளியா இல்லை என் இரவுகள் உன் ஒற்றை பார்வையில் ஒளிர்கிறதா?
இவை நட்சத்திரங்களா இல்லை உன் ஆடைகளா ?
என்னை உரசி செல்லும் இது காற்று தானா இல்லை உன் மேனியின் சுகந்தமா /
காற்றில் என் காதில் ஒலிப்பது என்ன நீ பேசிய ரகசிய மொழியா?
உன்னால் ஏற்பட்ட இந்த விந்தைகளை பற்றி தான் யோசித்து கொண்டு இருக்கிறேன் .
நீ இங்கே இல்லையே என்ற குறை என்னை உருகுலைகிறது
உன் மேல் காதல் கொண்டு விட்ட இந்த மனமோ நீ இங்கு எங்கோ அருகில் தான் இருக்கிறாய் என்று சொல்கிறது .


நீ உடல் நான் நிழல்
நீ இல்லை என்றால் நான் இங்கு இல்லை
என் காதல் நீ தான்
நீ இருக்கும் இடத்தில் இருப்பதே என் சொர்க்கம்
விதியால் நாம் சந்தித்தோம் என்னுயிரே
எந்த பாதை நாம் சென்று இருந்தாலும்
நம் சந்திப்பு நடந்தே இருக்கும் என்னுயிரே

என் உதவியற்ற இந்த நிலை உனக்கு புரியவில்லையா?
நீ அருகில் இல்லாத இரவின் தனிமை கொடுமை
நீ இல்லாமல் நான் துடிப்பதை சொல்ல வேண்டும் ஆனால் யாரிடம் சொல்ல ?
நமக்கு தடையாக இருப்பதை கடந்து வருவோம்

நமக்குள் மட்டுமே இந்த காதல் இருக்க வேண்டுமா என்ன ,இந்த உலகம் அறிய அதை சொல்வோம்
ஆம் நாங்கள் காதலிக்கிறோம் ,காதலிக்கிறோம் .

View attachment 13875 View attachment 13876

View attachment 13877
Sema apt.. for gurudev and jessi.. varigal romba arumai...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top