கடைசில கதைல ஆதன் இல்ல ,ஈவா தான் hero. சும்மா தூள் பண்ணிருச்சு.
நம்ம சஹாவோட அலட்டல் அம்மா எப்படி இருக்காங்க?
சஹாவே இன்னும் பாப்பா,அவள சமாளிக்கவே திணறிட்டு இருக்கிறப்ப பாப்பா கேக்குறியே கைப்புள்ள.
authorஜி நல்ல interesting storyஅ இப்படி ரெம்ப gap விட்டு குடுத்து last udல என்ன நடந்ததுன்னு மறந்து check பண்ணிட்டு தான் புது ud படிக்க முடியும்ன்ற மாதிரி பண்ணிட்டீங்களே, இது நியாயமா கோபால்.
இத படிச்சிட்டு சிங்கம் ஒன்னு புறப்பட்டதேன்னு வீறு கொண்டு அடுத்த கதையோட ஓடி வரணும்.
நம்ம சஹாவோட அலட்டல் அம்மா எப்படி இருக்காங்க?
சஹாவே இன்னும் பாப்பா,அவள சமாளிக்கவே திணறிட்டு இருக்கிறப்ப பாப்பா கேக்குறியே கைப்புள்ள.
authorஜி நல்ல interesting storyஅ இப்படி ரெம்ப gap விட்டு குடுத்து last udல என்ன நடந்ததுன்னு மறந்து check பண்ணிட்டு தான் புது ud படிக்க முடியும்ன்ற மாதிரி பண்ணிட்டீங்களே, இது நியாயமா கோபால்.
இத படிச்சிட்டு சிங்கம் ஒன்னு புறப்பட்டதேன்னு வீறு கொண்டு அடுத்த கதையோட ஓடி வரணும்.