thanks sisவெகு பிரமாதமான கவிதை
View attachment 8177
Phaa..கத்தி போல வரிகள் ??இதயத்தில் பொக்கிஷமாய் பூட்டிவைத்த உன் நினைவுகள்....
கண்ணீர்துளிகளாய்
வெளிவருகின்றன .....
வழியும் நீர்துளிகளை கீழே
சிதறவிடமாட்டேன்...!
அவை வெறும்
நீர்துளிகள் அல்ல....
என் நெஞ்சமதில் வீற்றிருக்கும்,
உன் நினைவு துகள்கள் ...!
அவை எனக்கு மட்டுமே சொந்தம் ....!!!!
Nanri ka??Phaa..கத்தி போல வரிகள் ??
????Nachnu irukku wow super,??????????????