DEEPIKA.G 119BSA49
அமைச்சர்
- Joined
- Aug 9, 2020
- Messages
- 2,533
- Reaction score
- 2,703
Super dear
Azharavanai pathuttu thana irukinga
Thank u so much drSuper dear
ஏன் இவளோ வெறுமை வாழ்க்கைல எதுவும் நிரந்தரம் இல்ல கவலையும் சந்தோசமும் ரெண்டுமே........ நம்மளால எல்லாத்தையும் கடந்து வர முடியும்....... அவங்க குற்றவுணர்ச்சி உண்மையாலுமே நம்பள சந்தோச படுத்துமா......நம்பள விட்டுட்டு போனவங்கள பத்தி நமக்கு என்ன அவர்களுக்கு நம்ப வேணான நமக்கு அவங்க வேணவே வேணாம்....எனக்கு வேறொன்றும் பெரியதாய்
ஆசை இல்லை...
ஒரே ஒரு முறை உன்னை
மீண்டும் பார்க்க வேண்டும்...
உன்னால் சிதறிப் போன
என் வாழ்க்கையை உனக்கு
காட்ட வேண்டும்...
அதைக் கண்டு குற்ற உணர்ச்சி
கண்களில் தெறித்தபடி
நீ நிற்கும் அந்நேரம்...
இதுநாள் வரை நான் சுமந்தலைந்த
எல்லா மனத்தாங்கல்களையும்
உன்னிடம் கடத்திவிட்டு
தலை நிமிர்ந்து உன்னை ஒரு
வெற்றி சிரிப்புடன் கடந்திட வேண்டும்...
காத்து இருக்கிறேன் அந்நாளுக்காக...
இந்நாளின் வெறுமையை சுமந்து கொண்டு...
View attachment 30959
ஆமாம் சகி உண்மையே சந்தோஷம் கவலை ரெண்டுமே நிரந்தரம் இல்லைஏன் இவளோ வெறுமை வாழ்க்கைல எதுவும் நிரந்தரம் இல்ல கவலையும் சந்தோசமும் ரெண்டுமே........ நம்மளால எல்லாத்தையும் கடந்து வர முடியும்....... அவங்க குற்றவுணர்ச்சி உண்மையாலுமே நம்பள சந்தோச படுத்துமா......நம்பள விட்டுட்டு போனவங்கள பத்தி நமக்கு என்ன அவர்களுக்கு நம்ப வேணான நமக்கு அவங்க வேணவே வேணாம்....
உங்க கவிதை அருமை.......அதுல தெரியும் உங்க மனஉறுதி அருமை ஆனா அதுல தெரியும் சோகம் வேணாமே....
Always be happy
Nice to hear....... Be strong and happyஆமாம் சகி உண்மையே சந்தோஷம் கவலை ரெண்டுமே நிரந்தரம் இல்லை
மிக்க மிக்க நன்றி டியர். சோகத்தை இனி கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுடுவோம்
Yes dr always be happy
Thank u so much maNice to hear....... Be strong and happy
அதானே கரெக்ட் மாஅந்த பெண்ணோட அனுமதியின்றி யாராலும் அவ வாழ்க்கையை சிதற வைக்க முடியுமா என்ன...????
ஆண்கள் இழுக்கிற இழுப்புக்கெல்லாம் சென்று விட்டு பின் ஏன் அவனை குற்றம் சாட்ட வேண்டும்...???
Very nice