எனை மீட்க வருவாயா - சரோஜினி
நடுத்தர வர்க்கத்தின் நடைமுறை வாழ்வியலைச் சொல்லும் கிராமத்துக் கதையை ஆசிரியர் தனது வழமையான எழுத்துநடையில் அழகாக சொல்லியிருக்கிறார்.
மூன்று தலைமுறைப் பெண்களின் இயல்புகளோடு கதை பயணிக்கின்றது. இன்றைய இளைய தலைமுறையின் பலவீனத்தில் அகப்பட்டுக் கொள்ளும் திவ்யாவின் திருமண வாழ்க்கையை அவளே மீட்டுக் கொண்டாளா அல்லது கணவன் மீட்டெடுத்தானா என்பதே கதை.
காளியம்மாவையும் ஈஸ்வரியையும் அவரவரின் சுபாவங்கள் சற்றும் மாறாமல் காண்பித்தது அருமை சரோஜி. இவர்களின் ஒவ்வொரு செயலால் தான் கதையில் திருப்பங்கள் ஏற்படுகிறது எனச் சொல்லலாம்.
நாயகன் நாயகி என்று தனித்து காண்பிக்காத, மேல்பூச்சு வசனங்கள் இல்லாத கதை நகர்வு எனக்கு மிகவும் பிடித்தது. இதுபோன்று மேலும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் சரோஜி
கதையினை படித்துப் பாருங்கள் தோழமைகளே!
நடுத்தர வர்க்கத்தின் நடைமுறை வாழ்வியலைச் சொல்லும் கிராமத்துக் கதையை ஆசிரியர் தனது வழமையான எழுத்துநடையில் அழகாக சொல்லியிருக்கிறார்.
மூன்று தலைமுறைப் பெண்களின் இயல்புகளோடு கதை பயணிக்கின்றது. இன்றைய இளைய தலைமுறையின் பலவீனத்தில் அகப்பட்டுக் கொள்ளும் திவ்யாவின் திருமண வாழ்க்கையை அவளே மீட்டுக் கொண்டாளா அல்லது கணவன் மீட்டெடுத்தானா என்பதே கதை.
காளியம்மாவையும் ஈஸ்வரியையும் அவரவரின் சுபாவங்கள் சற்றும் மாறாமல் காண்பித்தது அருமை சரோஜி. இவர்களின் ஒவ்வொரு செயலால் தான் கதையில் திருப்பங்கள் ஏற்படுகிறது எனச் சொல்லலாம்.
நாயகன் நாயகி என்று தனித்து காண்பிக்காத, மேல்பூச்சு வசனங்கள் இல்லாத கதை நகர்வு எனக்கு மிகவும் பிடித்தது. இதுபோன்று மேலும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் சரோஜி
கதையினை படித்துப் பாருங்கள் தோழமைகளே!