ஹாய் ஃபிரண்ட்ஸ்
,
அனைவருக்கும் இனிய வணக்கம்
.
என்னோட "ஆசை முகம்
" நெடுநாவலுக்கு நீங்க கொடுத்த ஆதரவிற்கு மகிழ்ச்சியும், நெஞ்சார்ந்த நன்றிகளும்
.
அடுத்து என்னுடைய பன்னிரெண்டாவது கதைக்கான தலைப்பு,
"
எனை மீட்க வருவாயா!
"
குடும்பம், காதல் தவிர புதுசா எதையும் இதுல நான் எழுதற எண்ணமில்லை. ஆனால் சற்று காதல் களம் தூக்கலான கதையாக இருக்கும்.
நாயகிய மீட்க நாயகன் வரணுமா, இல்லை நாயகனை மீட்க நாயகி வரணுமா என்கிறதை கதையின் போக்கில் அறிந்து கொள்ளுங்கள் தோழமைகளே!
வழக்கம்போல இந்த கதைக்கும் உங்களோட ஆதரவை எதிர்நோக்கி எழுத துவங்க எண்ணியிருக்கிறேன்.
விரைவில் பதிவோடு வருகிறேன்.
மாறா அன்புடன்
............... உங்கள்
சரோஜினி