நிதானத்துல இருக்கிற மனுசனுக்குத்தான் நீங்க சொல்றது எல்லாம் தோணும்.அதான் கெஞ்சி கொஞ்சி நின்னாளே ஈசுக்கிட்ட...எல்லாத்தையும் செகனு கெடுத்துப்புட்டான்.
ஈசுக்கு அவ்ளோ சாமர்த்தியம் இருந்தும் என்ன செய்ய...செகனு 20days ல marraige a வைக்க சொன்னப்போ ஈசு முழிச்சிருக்க வேண்டாமா...ஒரு மனிதனின் நல்ல குணத்துக்கு ஒரு செயல் பதம்னு தோணலையா காதலித்து திருமணம் செய்த ஈசுக்கு.
அவளே தன்னோட மக அரும், பெரும் தப்பை பண்ணிட்டு, தன்னை மத்தவங்க முன்ன தலையிறக்கம் செய்திடுவாளோங்கற பதற்றத்துல தனியொருத்தியா எப்டி சமாளிச்சு இதுல இருந்து வெளிய வரலாம்னு மனப் போராட்டத்துல உளன்டுட்டு இருக்கா. அப்போ இதெல்லாம் தோணாதுல்ல..
ஜெகன்கிட்ட சொன்னது திவ்யாவுடைய தவறுதான்.