Ex love தெரிஞ்சு பெருந்தன்மையா marraige பண்ணல...திருட்டுத்தனம் பண்ணி marraige பண்ணிருக்கான்...அம்மாகிட்ட அமைதியா இருப்பது அவனோட மோழையோ கோழையோ எதுவோ ஒன்னு சொன்னாங்க ஆதர்...அதுதான் reason.
முயற்சி என்பது முடியும் வரை அல்ல...இலக்கை அடையும் வரை...அவளுக்கு பொறுமை இல்லை...தன் மேல நம்பிக்கை இருந்தா அடுத்தவர்கள் சப்போர்ட் எதுக்கு
கடைசியா ஆதர்டயே சரணடைஞ்சிட்டீங்க போல
இது சூப்பர் idea