AkilaMathan
முதலமைச்சர்
Adikura azhavuku poitangala kali romba than panuthu
ஜெகன் திருட்டுத்தனம் பண்ணது பிடிக்கல...& அவனுடையதா காட்டப்பட்டிருக்கும் சில செயல்கள் கூட...செகனுதான் உங்க மனசுல ஜீரோவாகி... அதனால புடிக்கலையா... அடுத்த அத்தியாயத்தில என்ன நடக்குதுன்னு பாத்திரலாம்..
ஒரு சேலைக்கேதான்....
இதுல பட்டிக்காடா பட்டினமாங்கறது விசயமில்ல.. தன்னிடம் உள்ளதை கேட்டால் கொடுக்கும் பக்குவம் சிலரிடம் இருக்கும். கேக்காமல் கொடுக்கற குணமும் இருக்கும். சிலர் அதுக்கு மாறுபட்டு இப்டியும் தான், தனது அப்டிங்கற பொருள் பற்றோட இருக்கறதுண்டு. அப்டித்தான் திவ்யா இன்னும் பக்குவம் இல்லாம இருக்கா.
கிருபா தப்பிச்சானா...அது இறுதியில் தெரியவரும்.
சண்டைனு வந்திட்டா நாகரிகமாவது, ஒன்னாவது... அப்டித்தான் மக்கள் நடந்துப்பாங்க...
எல்லா இடங்கள்லயும் இருக்கறதுதான். ஒரு விசயத்துக்கு பயந்து வேறு ஒன்றில் போயி மாட்டிக் கொள்வது. அப்டித்தான் ஈஸ்வரி திவ்யாவை மாட்டி விட்டுட்டா.
நன்றி மச்சி.
sariya solliteengaDhivya pesunathula ena solla kaaliyamma etha marumaga than..... Evalo vai kuda illa na kaaliyamma kita kaalam thalla mudiyuma.....
Thatha avaru wife kaga vantha maathiri jaganu avan wife ku supportuku varuvana
கொடுப்பானா இருக்கும்கொடுப்பானா.?
அதைதேன் கேட்டேன்
கையி தான் ஆனாலும் நாங்க அடுப்புல வைப்போம்
எதையாச்சும் சொல்லத்தேன் வேணும்
அப்படிதேன் கேட்டேன் ஆனா அதுக்கு உரைக்கனுமே
அளவு தெரியலைன்னா பேசாம இருக்கனும்ல
அய்யே
எல்லாம் அக்கம் பக்கம் பாக்குறது, சொந்தத்துல பாக்குறது., கேட்குறதுதேன்
எது மேடம்? எப்டி?No no writeru ithellaam migavum thavarana seyal. Enamma nenga ipadi pandringalae ma.
Namma dhivi pillaiya kali aatha left right vanguranga. Pavam namma dhivi jeganum ethum vaya thoraka matanguranga. So sad dhivi
ஒவ்வொரு வீட்டுல இருக்கற ஹீரோவும் ஒவ்வொரு மாதிரித்தான் இருப்பாங்கோ ஆத்தரே... எல்லாரும் ஒரே மாதிரி இருந்தா நல்லா இருக்காதுல்லஆத்தரே ஹீரோ ன்னு ஒரு வெட்டி பய இருக்கான். அவன எப்போ perform பண்ண போறான் இவன் ஒருத்தன் ஒழுங்கா இல்லாம
ஆமாடா... இந்தக் காளிய வச்சிட்டு...Adikura azhavuku poitangala kali romba than panuthu
ம்ஹ்ம்... சிலரோட செயல் அப்டித்தான் நமக்கு வெறுப்பைத் தந்திரும்... அந்த ரகத்துல நம்ம ஜெகன் இருக்கான்.ஜெகன் திருட்டுத்தனம் பண்ணது பிடிக்கல...& அவனுடையதா காட்டப்பட்டிருக்கும் சில செயல்கள் கூட...
கேக்கும்போது கொடுப்பதா வேண்டாமா என்கிறது அவங்கவங்க உரிமை...but இங்கே மாமியார் உடுத்திருக்காங்க...மாமியார் எப்படிப்பட்டவங்களா இருந்தாலும் விஷயத்த எடுத்து சொல்லத்தான் முடியும்...இப்படி குடுமி பிடி சண்டைலாம் சரியில்ல...இது அநாகரீகம்...பக்குவம்தான் இல்ல...பண்பாடுமா இல்ல...பண்பாடெல்லாம் சிறு வயதிலிருந்தே சொல்லி கொடுப்பதுதானே...அது எங்கே போச்சு...???
அதற்கு இது பதில் இல்லையேகொடுப்பானா இருக்கும்
ஆத்தாடி
சொல்லுங்கோ
உரைக்குதானு கேப்போம்
ம்ஹ்ம்...