நன்றி சகோதரிArumai......
நன்றி சகோதரிArumai......
நன்றி மாமனசுக்கு நிறைவு தரும் முடிவு.
மனமார்ந்த நன்றிகளும், நெஞ்சார்ந்த மகிழ்ச்சிகளும்.Valthukal saro sister,good story
நன்றி டியர்.நிறைவான முடிவு அக்கா அருமை
நன்றி சுகா......
எனை மீட்க வருவாயா..?
View attachment 31312
ரொம்ம்ம்ம்ம்ப நல்லாருக்கு கதை...
ஜெகனை வாசிக்கும் போது ....
உங்களின் ஒவ்வொரு நாவலிலும் தினசரி பிரச்சினைகளும் சொல்லி அதற்கொரு தீர்வுகளும் சொல்லுவீங்க...
எதார்த்தம் காளி...
ஈஸ்வரியும்...
கிருபாவிற்கு இன்னும் யாருகிட்டயாவது நல்லா திட்டு வாங்கியிருந்தால் ரொம்ம்ம்ம்ம்ப நல்லாருந்திருக்கும்...
உறவுகளின் குறைகளை மற்றவர்களிடம் பகிரக்கூடாது... பகிர்ந்தால் ஜெகனைப் போல் மத்தளம் தான்...
நன்றி ஸ்ருதி டியர்.
ஒவ்வொரு அத்தியாத்திலும் தங்களின் கருத்துப் பகிர்வு எமை அடுத்த பதிவை எழுத உந்தியது என்று கூறினால் அது மிகையல்ல..