முதலில் வாழ்த்துக்கள் ஆத்தர் ஜி! வெற்றிகரமாக நல்ல கதையை தந்ததிற்கு...
பர்ஸ்ட் எபி எடுத்ததுல இருந்து போர் அடிக்கவே இல்ல... எ ஃபீல் குட் ஸ்டோரி.
முகிலன், கதிர், சோமு - இந்த மும்மூர்த்திகள் கூட்டணி அட்டகாசம் ஆத்தர்ஜி.
சேமியா கேரக்டர் ரொம்ப க்யூட்டா அதே சமயம் க்ரின்ஜ் இல்லாம அழகா தந்திருக்கீங்க கௌசி...
மதி, கவி, நிர்த்திகா கேரக்டர்ஸ் கொண்டு வந்த விதம் அருமை...
கிஸ் பண்ணா குழந்தை பிறக்கும்... இதெல்லாம் ஸ்கூல் டேஸ்ல பிரண்ட்ஸ் கூட பேசுனதை ஞாபகப்படுத்துச்சு...
பத்மா கேரக்டர் நினைச்சாலே பத்தீட்டு வருது...
மொத்தத்துல க்யூட்டான கதை. எடுத்ததிலிருந்து கீழ வைக்கத் தோணல எனக்கு...
என்னில் கலந்திடு உயிரே யாரையும் தள்ளி நிற்க வைக்காது மக்களே!
ஹாப்பி ரீடிங்!
பர்ஸ்ட் எபி எடுத்ததுல இருந்து போர் அடிக்கவே இல்ல... எ ஃபீல் குட் ஸ்டோரி.
முகிலன், கதிர், சோமு - இந்த மும்மூர்த்திகள் கூட்டணி அட்டகாசம் ஆத்தர்ஜி.
சேமியா கேரக்டர் ரொம்ப க்யூட்டா அதே சமயம் க்ரின்ஜ் இல்லாம அழகா தந்திருக்கீங்க கௌசி...
மதி, கவி, நிர்த்திகா கேரக்டர்ஸ் கொண்டு வந்த விதம் அருமை...
கிஸ் பண்ணா குழந்தை பிறக்கும்... இதெல்லாம் ஸ்கூல் டேஸ்ல பிரண்ட்ஸ் கூட பேசுனதை ஞாபகப்படுத்துச்சு...
பத்மா கேரக்டர் நினைச்சாலே பத்தீட்டு வருது...
மொத்தத்துல க்யூட்டான கதை. எடுத்ததிலிருந்து கீழ வைக்கத் தோணல எனக்கு...
என்னில் கலந்திடு உயிரே யாரையும் தள்ளி நிற்க வைக்காது மக்களே!
ஹாப்பி ரீடிங்!