மழைத்துளி போல உன் கண்கள் தீண்ட,
என் கண்களில் உன் முகம் கண்டேன்.
தென்றல் கூட வீசும் உன் வாசம்,
என்னை என்ன செய்தாய் நீ!
நிலவு போல உன் நினைவு தீண்ட,
என் கண்கள் ஒளி வீசக்கண்டேன்.
கால்கள் கூட தேடும் உன் வாசல்,
என்னை என்ன செய்தாய் நீ!
ஊஞ்சல் போல ஆடுது என் உள்ளம்,
பூவிலும் தெரியும் உன் முகம் கண்டு!
நான் தான் என்ன ஆனேன் என்று உள்ளம் கேள்வி கேட்க,
என்னை என்ன செய்தாய் நீ!
உன் மௌனம் கூட ஒரு மொழியாக,
உன் குறைகள் கூட எனக்கு நிறையாக ,
தெரிய என்னை என்ன செய்தாய் நீ!
மொழி பேசும் உன் கண்கள்
முன்பு என்னையே நான் மறக்கிறேன் !
என் கண்களில் உன் முகம் கண்டேன்.
தென்றல் கூட வீசும் உன் வாசம்,
என்னை என்ன செய்தாய் நீ!
நிலவு போல உன் நினைவு தீண்ட,
என் கண்கள் ஒளி வீசக்கண்டேன்.
கால்கள் கூட தேடும் உன் வாசல்,
என்னை என்ன செய்தாய் நீ!
ஊஞ்சல் போல ஆடுது என் உள்ளம்,
பூவிலும் தெரியும் உன் முகம் கண்டு!
நான் தான் என்ன ஆனேன் என்று உள்ளம் கேள்வி கேட்க,
என்னை என்ன செய்தாய் நீ!
உன் மௌனம் கூட ஒரு மொழியாக,
உன் குறைகள் கூட எனக்கு நிறையாக ,
தெரிய என்னை என்ன செய்தாய் நீ!
மொழி பேசும் உன் கண்கள்
முன்பு என்னையே நான் மறக்கிறேன் !
Last edited: