ஹாய் நட்பூஸ்
எட்டு மாதம், 10,000 மேற்பட்ட லைக்ஸ் ஆயிரக்கணக்கான வாச பெரு மக்களின் இதய துடிப்பு எகிற வைத்து, நெய்ல் பைட்டிங் மொமெண்ட் என்பார்களே அதைப் பல முறை வரவழைத்து, ரத்த கொதிப்பு அதிகரிக்க செய்த, "என்ன தவம் செய்தேன் -ரெண்டாம் பாகம் அமேசானில் அப்லோட் செய்தாச்சு மக்களே
காதல்!...
இந்தச் சிறு வார்த்தைக்குத் தான் எத்தனை சக்தி! காலங்கள் மாறினாலும் இன்றும் இளமையோடு, புது பொலிவோடு, ஒவ்வொரு வாழ்க்கையிலும், ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு தானே இருக்கிறது!
இதில் எத்தனையோ ட்ரென்ட்ஸ் வந்து விட்டது. பார்க்காமலே காதல், பார்க்கப் பார்க்கக் காதல், சொல்லாமலே காதல், ஒரு தலை காதல், முக்கோண காதல் என்று பல வகை காதல் கண்டு, கேட்டு, பார்த்து, வாழ்ந்து, ரசித்து இருப்போம்.
ஒரு பெண்ணைப் பார்த்துக் காதலித்து அவளுக்காக மட்டுமே வாழ்ந்து, மூச்சு விட ஒருவனால் முடியுமா?.. அவளின் நிழலைத் தவிர்த்து வேறொரு பெண்ணின் நிழலைக் கூட மிதிக்காமல் வாழ்ந்து விட முடியுமா?
வாழ்க்கையில் ஆயிரம், லட்சம் பெண்களைக் கடந்து வருவோம். ஒரு கணமாவது ஏதாவது ஒரு பெண்ணின் அழகு கண்டு நின்று, ‘என்ன அழகு’ என்று ரசித்து, மனத்திற்குள்ளாவது பாராட்டி இருப்போம். அதைக் கூடச் செய்யாது, ‘மனதாலும் இன்னொரு மாதை தீண்டேன்’ என்று கலியுக ஸ்ரீ ராமனாக, ஒருவனால் வாழ முடியுமா?
‘ஒரு இல், ஒரு சொல், ஒரு வில்’ என்று வாழந்த ராமனாக, இன்று இருக்க முடியுமா?... அந்தப் பெண்ணைக் காக்க, உலகத்தையே கூட, எதிர்க்கும் துணிவு கொண்ட ஒருவன் இருந்தால்!
இந்தக் கேள்விகளுக்கு விடையாக , ‘என்ன தவம் செய்தேன்.’
‘விஜய கருணாகரன் – மதுராக்ஷி’ இவர்களின் வாழ்க்கை, காதல், மோதல் தான், ‘என்ன தவம் செய்தேன்.’
இதில், யார் யாருக்காகத் தவமிருப்பது!
இவர்களின் தவத்திற்கு பலன்!
இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும் என்றால், மதுராக்ஷி, விஜய கருணாகரன், ஜெய்ப்பூர் இளவரசன் சூர்ய பிரதாப் ரத்தன் சிங் இவர்களின் வாழ்க்கை பயணத்தை ரசிக்க வாருங்கள்.
COME AND FALL IN LOVE WITH THEM.
THEY WILL MAKE YOU LAUGH, THEY WILL MAKE YOU CRY, THEY WILL WOO TO THE BOTTOM OF YOUR HEART AND THEY WILL MAKE YOUR HEART RACE
https://www.amazon.in/dp/B0881XW6RQ/ref=sr_1_1…
enjoy.
with love
yours
honey
எட்டு மாதம், 10,000 மேற்பட்ட லைக்ஸ் ஆயிரக்கணக்கான வாச பெரு மக்களின் இதய துடிப்பு எகிற வைத்து, நெய்ல் பைட்டிங் மொமெண்ட் என்பார்களே அதைப் பல முறை வரவழைத்து, ரத்த கொதிப்பு அதிகரிக்க செய்த, "என்ன தவம் செய்தேன் -ரெண்டாம் பாகம் அமேசானில் அப்லோட் செய்தாச்சு மக்களே
காதல்!...
இந்தச் சிறு வார்த்தைக்குத் தான் எத்தனை சக்தி! காலங்கள் மாறினாலும் இன்றும் இளமையோடு, புது பொலிவோடு, ஒவ்வொரு வாழ்க்கையிலும், ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு தானே இருக்கிறது!
இதில் எத்தனையோ ட்ரென்ட்ஸ் வந்து விட்டது. பார்க்காமலே காதல், பார்க்கப் பார்க்கக் காதல், சொல்லாமலே காதல், ஒரு தலை காதல், முக்கோண காதல் என்று பல வகை காதல் கண்டு, கேட்டு, பார்த்து, வாழ்ந்து, ரசித்து இருப்போம்.
ஒரு பெண்ணைப் பார்த்துக் காதலித்து அவளுக்காக மட்டுமே வாழ்ந்து, மூச்சு விட ஒருவனால் முடியுமா?.. அவளின் நிழலைத் தவிர்த்து வேறொரு பெண்ணின் நிழலைக் கூட மிதிக்காமல் வாழ்ந்து விட முடியுமா?
வாழ்க்கையில் ஆயிரம், லட்சம் பெண்களைக் கடந்து வருவோம். ஒரு கணமாவது ஏதாவது ஒரு பெண்ணின் அழகு கண்டு நின்று, ‘என்ன அழகு’ என்று ரசித்து, மனத்திற்குள்ளாவது பாராட்டி இருப்போம். அதைக் கூடச் செய்யாது, ‘மனதாலும் இன்னொரு மாதை தீண்டேன்’ என்று கலியுக ஸ்ரீ ராமனாக, ஒருவனால் வாழ முடியுமா?
‘ஒரு இல், ஒரு சொல், ஒரு வில்’ என்று வாழந்த ராமனாக, இன்று இருக்க முடியுமா?... அந்தப் பெண்ணைக் காக்க, உலகத்தையே கூட, எதிர்க்கும் துணிவு கொண்ட ஒருவன் இருந்தால்!
இந்தக் கேள்விகளுக்கு விடையாக , ‘என்ன தவம் செய்தேன்.’
‘விஜய கருணாகரன் – மதுராக்ஷி’ இவர்களின் வாழ்க்கை, காதல், மோதல் தான், ‘என்ன தவம் செய்தேன்.’
இதில், யார் யாருக்காகத் தவமிருப்பது!
இவர்களின் தவத்திற்கு பலன்!
இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும் என்றால், மதுராக்ஷி, விஜய கருணாகரன், ஜெய்ப்பூர் இளவரசன் சூர்ய பிரதாப் ரத்தன் சிங் இவர்களின் வாழ்க்கை பயணத்தை ரசிக்க வாருங்கள்.
COME AND FALL IN LOVE WITH THEM.
THEY WILL MAKE YOU LAUGH, THEY WILL MAKE YOU CRY, THEY WILL WOO TO THE BOTTOM OF YOUR HEART AND THEY WILL MAKE YOUR HEART RACE
https://www.amazon.in/dp/B0881XW6RQ/ref=sr_1_1…
enjoy.
with love
yours
honey
Last edited by a moderator: