Soundarya Krish
முதலமைச்சர்
Akila Akka's Lovely Treat ????
பூவும் பொட்டும் பெண்மையின் உரிமை!
பெண்மையை மதிப்பது ஆண்மையின் பெருமை!
கோதை அழகிய செங்கமலம்
சேற்றில் முளைக்கவில்லை ராசிக்கெட்டவள்
எனச் சேற்றுச்சாயம் பூசியதால்...
கோதை அவள் சூரியகாந்தி
கதிரவன் வழி தேடுவாள்
ஆயினும் செம்மண் திலகமே
அவள் மஞ்சமாய் அவனிடத்திலே
அவள் தஞ்சமாய்..
கோதையவளின் பூவாசம்
திலகத்தின் செம்மையில்
கலந்து தேனிலவாம் வடக்கில்...
சந்தோச சாரலெட்டுத் திக்கில்...
தேசத்தின் மீது பற்றாய் அவன்
அவனே வாழ்வின் பற்றுதலாய் அவள்!
பிரிவிலும் மாசற்ற மணியாய் காதல்!
செந்தூரம் விலக்கவில்லை அவள்
செந்தூரன் மீதுள்ள நம்பிக்கையில்
நெடுந்தூரம் சென்றும் அவள்
நெஞ்சுக்கூட்டில் துடிக்கும் அவன்!
சித்ரவதைகள் தாங்கும் அவன்
கடினம் தான்!!
அவளதோ நரகவேதனை!
தீயால் சுட்டால் கூட ஆறும்
நாவினால் சுட்டால்??
தனிமையில் தலைவியின் நிலை!
இதயமும் அல்லவா சுட்டது
அவளை யாருமறியாமல்!!
வென்றது நம்பிக்கை
திலக்கினதா? அவன் திலகவதியினதா?
ஓ!! இரண்டல்ல ஓருயிரோ!!
அங்கே வென்றது நேசத்தின் நெஞ்சமன்றோ!
ஓர் மிகுந்த குழப்பம் என்னில்!
நமது நலத்திற்காக உயிர் தரும் தியாகிகள்!
அதற்கு பரிசாய் அவர் இல்லாளிற்கு
தண்டனை தருவதா?
ராசிகெட்டவள் பட்டமா?
அவன் தியாகத்தின் நினைவாக அவளுக்கு
வெற்றித் திலகமிட்டு மலர் தூவி வாழ்த்துப்பா அல்லவா பாட வேண்டும்!
காற்றில் கலந்த அவள் கணவன் காதில் அவை கேட்க அல்லவா வேண்டும்!!
என்றென்றும் பெண்ணின் அருகே பூவும் திலகமும் வரத்தான் வேண்டும்!!!
வாழ்த்துக்கள் அகிலா அக்கா???
Eyes filled with tears
Purely of Pride
For reading every Mrs.MILITARTYs??
பூவும் பொட்டும் பெண்மையின் உரிமை!
பெண்மையை மதிப்பது ஆண்மையின் பெருமை!
கோதை அழகிய செங்கமலம்
சேற்றில் முளைக்கவில்லை ராசிக்கெட்டவள்
எனச் சேற்றுச்சாயம் பூசியதால்...
கோதை அவள் சூரியகாந்தி
கதிரவன் வழி தேடுவாள்
ஆயினும் செம்மண் திலகமே
அவள் மஞ்சமாய் அவனிடத்திலே
அவள் தஞ்சமாய்..
கோதையவளின் பூவாசம்
திலகத்தின் செம்மையில்
கலந்து தேனிலவாம் வடக்கில்...
சந்தோச சாரலெட்டுத் திக்கில்...
தேசத்தின் மீது பற்றாய் அவன்
அவனே வாழ்வின் பற்றுதலாய் அவள்!
பிரிவிலும் மாசற்ற மணியாய் காதல்!
செந்தூரம் விலக்கவில்லை அவள்
செந்தூரன் மீதுள்ள நம்பிக்கையில்
நெடுந்தூரம் சென்றும் அவள்
நெஞ்சுக்கூட்டில் துடிக்கும் அவன்!
சித்ரவதைகள் தாங்கும் அவன்
கடினம் தான்!!
அவளதோ நரகவேதனை!
தீயால் சுட்டால் கூட ஆறும்
நாவினால் சுட்டால்??
தனிமையில் தலைவியின் நிலை!
இதயமும் அல்லவா சுட்டது
அவளை யாருமறியாமல்!!
வென்றது நம்பிக்கை
திலக்கினதா? அவன் திலகவதியினதா?
ஓ!! இரண்டல்ல ஓருயிரோ!!
அங்கே வென்றது நேசத்தின் நெஞ்சமன்றோ!
ஓர் மிகுந்த குழப்பம் என்னில்!
நமது நலத்திற்காக உயிர் தரும் தியாகிகள்!
அதற்கு பரிசாய் அவர் இல்லாளிற்கு
தண்டனை தருவதா?
ராசிகெட்டவள் பட்டமா?
அவன் தியாகத்தின் நினைவாக அவளுக்கு
வெற்றித் திலகமிட்டு மலர் தூவி வாழ்த்துப்பா அல்லவா பாட வேண்டும்!
காற்றில் கலந்த அவள் கணவன் காதில் அவை கேட்க அல்லவா வேண்டும்!!
என்றென்றும் பெண்ணின் அருகே பூவும் திலகமும் வரத்தான் வேண்டும்!!!
வாழ்த்துக்கள் அகிலா அக்கா???
Eyes filled with tears
Purely of Pride
For reading every Mrs.MILITARTYs??