ஹாய் பிரெண்ட்ஸ்,
எல்லோரும எப்படி இருக்கீங்க? சாரி சாரி சாரி என்னால ஆன்லைன் வர முடியல. இன்னைக்கு ஒரு புதிய கதைக்கு அறிமுகத்துடன் உங்களை சந்திக்க வந்திருக்கேன்.
நேசித்த இரு நெஞ்சங்கள் கதையில் உங்களின் மனதை அதிகம் கவர்ந்த அபூர்வா வை மையமாக கொண்டு கதை எழுத போகிறேன்.
"என் இதயம் திருடிச் சென்றவனே" கதையின் தலைப்பு. நான் பதிவு போட முடியாத போது வேறு யாரிடமாவது கொடுத்து பதிவை தர முயற்சிக்கிறேன். மற்ற கதைகளை பாதியில் நிறுத்தியதற்கு மன்னிக்கவும்.
பேஜ் கவர் ரெடி பண்ணி கொடுத்த சாந்தினி தாஸ்க்கு ஸ்பெஷல் thanks.
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
எல்லோரும எப்படி இருக்கீங்க? சாரி சாரி சாரி என்னால ஆன்லைன் வர முடியல. இன்னைக்கு ஒரு புதிய கதைக்கு அறிமுகத்துடன் உங்களை சந்திக்க வந்திருக்கேன்.
நேசித்த இரு நெஞ்சங்கள் கதையில் உங்களின் மனதை அதிகம் கவர்ந்த அபூர்வா வை மையமாக கொண்டு கதை எழுத போகிறேன்.
"என் இதயம் திருடிச் சென்றவனே" கதையின் தலைப்பு. நான் பதிவு போட முடியாத போது வேறு யாரிடமாவது கொடுத்து பதிவை தர முயற்சிக்கிறேன். மற்ற கதைகளை பாதியில் நிறுத்தியதற்கு மன்னிக்கவும்.
பேஜ் கவர் ரெடி பண்ணி கொடுத்த சாந்தினி தாஸ்க்கு ஸ்பெஷல் thanks.
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ