சந்தியா ஸ்ரீ சிஸ் நாவல்
என் தனிமைக்கொரு முற்றுப்புள்ளி
ரொம்ப ரொம்ப அருமையான கதை.அரவிந்தன் போல ஒரு கேரக்டர் ரியல் லைஃப் ல கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.எந்த தப்பும் செய்யாம தண்டனை அனுபவிக்கிறது எவ்ளோ கஷ்டம் கீர்த்தனா கேரக்டர் நைஸ். யாரும் படிக்காம இருந்தா மிஸ் பண்ணாம படிங்க.உதயா நான் மிகவும் ரசித்த கேரக்டர்.
மேகலா கேரக்டர் ரியலி நைஸ் ஒரு ஹாஸ்டல் வாடன். ஒரு பெண்ணுக்கு கஷ்டங்கிர போது அவுங்க செஞ்ச உதவி.கண்டிப்பா வேற லெவல்.அவுங்க சைடுல இருந்து யோசிச்சா அது கரெக்ட் தான்.உண்மையா கீர்த்தனா மாதிரி நிறைய பேர் ஒரு ஆணால பாதிக்கப்பட்டு வாழ்க்கைய தொலைச்சுட்டு இருப்பாங்க.
அவுங்களுக்கு அரவிந்த் மாதிரி ஒரு லைப்பாட்னர் கிடைக்கணும்.ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணு சூழ்நிலை காரணமா கன்ஸிவ் ஆகரா.இத தெரிஞ்சுகிட்ட ஹாஸ்டல் வாடன் அவளுக்கு ஒரு தாய் ஸ்தானதுல இருந்து அவ கொழந்தைய பெத்தெடுக்க ஹெல்ப் பண்றாங்க.
அங்க தான் ஒரு நல்ல பையன அந்த பொண்ணும் அந்த வாடனும் மீட் பண்றாங்க. அவனோட அம்மா அப்பா மனைவி ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்திடுவாங்க. அவன் அந்த பொண்ணுக்கு சின்ன சின்ன ஹெல்ப் பண்றான்.
அப்புறம் கொஞ்ச நாள்ல அந்த பொண்ணுக்கு டெலிவரி பெயின் வந்துடுது. அப்போ அந்த பையன் தான் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்றான். அந்த குழந்தையை விட்டுட்டு போய் உன்னோட படிப்ப பாருனு சொல்லி வாடன் அந்த பொண்ணை படிக்க அனுப்பறாங்க.அவளும் அவ படிப்ப கண்டினியூ பண்றாள்.
இங்கே அந்த குந்தைய நானே வளத்திக்கிறேன்னு ஹீரோ வாடன் கிட்ட இருந்து குழந்தையை வாங்கிட்டு போகிறான். அப்புறம் ஹீரோ, ஹீரோயினை எப்படி மீட் பண்றாங்க. அந்த குழந்தையை எப்படி அவ கண்டுபிடிக்கிறா அப்படிகிறது மீதி கதை...interesting story.
ஏதாவது தப்பா இருந்தா மண்ணிச்சுருங்க.நான் இந்த மாதிரி போஸ்ட் இப்போ தான் first time potren.
ரொம்ப ரொம்ப அருமையான கதை.அரவிந்தன் போல ஒரு கேரக்டர் ரியல் லைஃப் ல கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.எந்த தப்பும் செய்யாம தண்டனை அனுபவிக்கிறது எவ்ளோ கஷ்டம் கீர்த்தனா கேரக்டர் நைஸ். யாரும் படிக்காம இருந்தா மிஸ் பண்ணாம படிங்க.உதயா நான் மிகவும் ரசித்த கேரக்டர்.
மேகலா கேரக்டர் ரியலி நைஸ் ஒரு ஹாஸ்டல் வாடன். ஒரு பெண்ணுக்கு கஷ்டங்கிர போது அவுங்க செஞ்ச உதவி.கண்டிப்பா வேற லெவல்.அவுங்க சைடுல இருந்து யோசிச்சா அது கரெக்ட் தான்.உண்மையா கீர்த்தனா மாதிரி நிறைய பேர் ஒரு ஆணால பாதிக்கப்பட்டு வாழ்க்கைய தொலைச்சுட்டு இருப்பாங்க.
அவுங்களுக்கு அரவிந்த் மாதிரி ஒரு லைப்பாட்னர் கிடைக்கணும்.ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணு சூழ்நிலை காரணமா கன்ஸிவ் ஆகரா.இத தெரிஞ்சுகிட்ட ஹாஸ்டல் வாடன் அவளுக்கு ஒரு தாய் ஸ்தானதுல இருந்து அவ கொழந்தைய பெத்தெடுக்க ஹெல்ப் பண்றாங்க.
அங்க தான் ஒரு நல்ல பையன அந்த பொண்ணும் அந்த வாடனும் மீட் பண்றாங்க. அவனோட அம்மா அப்பா மனைவி ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்திடுவாங்க. அவன் அந்த பொண்ணுக்கு சின்ன சின்ன ஹெல்ப் பண்றான்.
அப்புறம் கொஞ்ச நாள்ல அந்த பொண்ணுக்கு டெலிவரி பெயின் வந்துடுது. அப்போ அந்த பையன் தான் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்றான். அந்த குழந்தையை விட்டுட்டு போய் உன்னோட படிப்ப பாருனு சொல்லி வாடன் அந்த பொண்ணை படிக்க அனுப்பறாங்க.அவளும் அவ படிப்ப கண்டினியூ பண்றாள்.
இங்கே அந்த குந்தைய நானே வளத்திக்கிறேன்னு ஹீரோ வாடன் கிட்ட இருந்து குழந்தையை வாங்கிட்டு போகிறான். அப்புறம் ஹீரோ, ஹீரோயினை எப்படி மீட் பண்றாங்க. அந்த குழந்தையை எப்படி அவ கண்டுபிடிக்கிறா அப்படிகிறது மீதி கதை...interesting story.
ஏதாவது தப்பா இருந்தா மண்ணிச்சுருங்க.நான் இந்த மாதிரி போஸ்ட் இப்போ தான் first time potren.