• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எளிய முறையில் சரணாகதி விளக்கம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
■எளிய முறையில் சரணாகதி விளக்கம்

●மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை.....
மாட்டுக்கு உயிர், அறிவு
இரண்டும் உண்டு

□ஆனால்.....

□வண்டிக்காரன்....

●உயிரில்லாத வண்டியை....
அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..
எந்த இடம் செல்ல வேண்டும்...
என்பதை தீர்மானித்து,
வண்டியை செலுத்துவான்.

○எவ்வளவு தூரம்...
○எவ்வளவு நேரம்...
○எவ்வளவு பாரம்...

அனைத்தையும்
தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே.

அறிவிருந்தும்.....
சுமப்பது தானாக இருந்தாலும்
மாட்டால் ஒன்றும் செய்ய இயலாது...

♤அதுபோல....

●உடம்பு என்ற ஜட வண்டியை
ஆத்மா, உயிர் என்ற மாட்டுடன் பூட்டி...
இறைவன் என்ற வண்டிக்காரன்
ஓட்டுகிறான்....

□அவனே தீர்மானிப்பவன்..
□அவன் இயக்குவான்..
□மனிதன் இயங்குகிறான்..

? எவ்வளவு காலம்..
? எவ்வளவு நேரம்..
? எவ்வளவு பாரம்..
□தீர்மானிப்பது இறைவனே...

□இதுதான், நமக்காக இறைவன்
போட்டிருக்கும் "டிசைன்"...

□இதுதான், இறைவன் நமக்கு
தந்திருக்கும் "அசைன்மென்ட்"...

●இதை உணர்ந்தவனுக்கு
"துயரம் இல்லை".
●இதை உணராதவனுக்கு
"அமைதி இல்லை".

♡ இருக்கும் காலங்களில்...
♡ இனியது செய்வோமே..சிவாய நம??‍♀?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
இனிது இனிது...??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top