Eswari kasirajan
முதலமைச்சர்
■எளிய முறையில் சரணாகதி விளக்கம்
●மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை.....
மாட்டுக்கு உயிர், அறிவு
இரண்டும் உண்டு
□ஆனால்.....
□வண்டிக்காரன்....
●உயிரில்லாத வண்டியை....
அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..
எந்த இடம் செல்ல வேண்டும்...
என்பதை தீர்மானித்து,
வண்டியை செலுத்துவான்.
○எவ்வளவு தூரம்...
○எவ்வளவு நேரம்...
○எவ்வளவு பாரம்...
அனைத்தையும்
தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே.
அறிவிருந்தும்.....
சுமப்பது தானாக இருந்தாலும்
மாட்டால் ஒன்றும் செய்ய இயலாது...
♤அதுபோல....
●உடம்பு என்ற ஜட வண்டியை
ஆத்மா, உயிர் என்ற மாட்டுடன் பூட்டி...
இறைவன் என்ற வண்டிக்காரன்
ஓட்டுகிறான்....
□அவனே தீர்மானிப்பவன்..
□அவன் இயக்குவான்..
□மனிதன் இயங்குகிறான்..
? எவ்வளவு காலம்..
? எவ்வளவு நேரம்..
? எவ்வளவு பாரம்..
□தீர்மானிப்பது இறைவனே...
□இதுதான், நமக்காக இறைவன்
போட்டிருக்கும் "டிசைன்"...
□இதுதான், இறைவன் நமக்கு
தந்திருக்கும் "அசைன்மென்ட்"...
●இதை உணர்ந்தவனுக்கு
"துயரம் இல்லை".
●இதை உணராதவனுக்கு
"அமைதி இல்லை".
♡ இருக்கும் காலங்களில்...
♡ இனியது செய்வோமே..சிவாய நம???
●மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை.....
மாட்டுக்கு உயிர், அறிவு
இரண்டும் உண்டு
□ஆனால்.....
□வண்டிக்காரன்....
●உயிரில்லாத வண்டியை....
அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..
எந்த இடம் செல்ல வேண்டும்...
என்பதை தீர்மானித்து,
வண்டியை செலுத்துவான்.
○எவ்வளவு தூரம்...
○எவ்வளவு நேரம்...
○எவ்வளவு பாரம்...
அனைத்தையும்
தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே.
அறிவிருந்தும்.....
சுமப்பது தானாக இருந்தாலும்
மாட்டால் ஒன்றும் செய்ய இயலாது...
♤அதுபோல....
●உடம்பு என்ற ஜட வண்டியை
ஆத்மா, உயிர் என்ற மாட்டுடன் பூட்டி...
இறைவன் என்ற வண்டிக்காரன்
ஓட்டுகிறான்....
□அவனே தீர்மானிப்பவன்..
□அவன் இயக்குவான்..
□மனிதன் இயங்குகிறான்..
? எவ்வளவு காலம்..
? எவ்வளவு நேரம்..
? எவ்வளவு பாரம்..
□தீர்மானிப்பது இறைவனே...
□இதுதான், நமக்காக இறைவன்
போட்டிருக்கும் "டிசைன்"...
□இதுதான், இறைவன் நமக்கு
தந்திருக்கும் "அசைன்மென்ட்"...
●இதை உணர்ந்தவனுக்கு
"துயரம் இல்லை".
●இதை உணராதவனுக்கு
"அமைதி இல்லை".
♡ இருக்கும் காலங்களில்...
♡ இனியது செய்வோமே..சிவாய நம???