வணக்கம் மக்களே... ரொம்ப நாளா எழுதுவதும் பிறகு நிறுத்துவதுமாக இருந்த என்னுடைய முதல் கதை. சஷிம்மாவினுடைய ஊக்கத்தாலும் என்னுடைய தோழிகளின் ஆதரவாலும் தொடர்ந்து எழுதலாம் என்று முடிவெடுத்து முதல் அத்தியாயத்துடன் வந்திருக்கிறேன். எழுதுகிறேன் ஒரு கடிதம் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் உங்கள் அனைவரின் பதிலையும் எதிர்பார்த்தே. என்னை ஏமாற்றாமல் கதையினுடைய நிறை குறைகளை எனக்கு சுட்டிக் காட்டுங்கள் தோழிகளே....