இல்ல சகோ, இது மனுஷக் கதை (பேயோட பாயிண்ட்-ஆஃப்-வியூல மனுஷங்களைக் காட்டிருக்குறதால இது மனுஷக் கதை!)Naan ippo padichathu pei கதையா???... நீண்ட நாட்கள் கழித்து ஒரு பக்க கதை அருமை..??????
நன்றி சகோ...நல்லா இருக்கு.
நன்றி அக்கா...தம்பு சூப்பர் ??
இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை...
ஆமாம் சகோ இப்போ எல்லாம் அந்த புத்தகங்கள் படிக்கவே ஆர்வம் வரவில்லை. எப்பவாவது ரயில் பயணங்களில் மட்டுமே படிப்பது. ஆனால் அப்போது எல்லாம் அம்மா தீபாவளி மலர் வாங்குவாங்க வீட்டில். அவ்வளவு கனமான புத்தகம். அதைப் படித்து முடிக்கும் வரை பசி, தூக்கம் ஒன்னும் தெரியாது.நன்றி அக்கா... நான் கதைகள் எழுதத் தொடங்கியதே இவற்றால் ‘இன்ஸ்பயர்’ ஆகித்தான்... (ஆனால் இப்போதெல்லாம் குமுதம் விகடன் படிப்பதையே நிறுத்துவிட்டேன்! காலச் சுழற்சியில் அவையும் தம் தரத்தை இழந்துவிட்டன!)
ஆமாம் சகோ இப்போ எல்லாம் அந்த புத்தகங்கள் படிக்கவே ஆர்வம் வரவில்லை. எப்பவாவது ரயில் பயணங்களில் மட்டுமே படிப்பது. ஆனால் அப்போது எல்லாம் அம்மா தீபாவளி மலர் வாங்குவாங்க வீட்டில். அவ்வளவு கனமான புத்தகம். அதைப் படித்து முடிக்கும் வரை பசி, தூக்கம் ஒன்னும் தெரியாது.