lakshmiperumal
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 4,840
- Reaction score
- 3,628
புரதம், மாவுப்பொருள்,நார்ச்சத்து மற்றும் கால்சியம்,பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாதுப்பொருட்களும் ஈரப்பதமும் கலந்த ஏலக்காய் நறுமணப் பொருள் மட்டுமல்ல, பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டதாகும். பல் மற்றும் அதனைச் சார்ந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. குரல்வளை,தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு பயன்படுகிறது.
ஏலக்காய் 4 ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர்விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவை தீரும்.
ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும். அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு, மூன்று ஏலக்காயைத் தட்டி போட்டு ஐந்தாறு புதினா இலைகளை இதில் போட்டு கொதிக்க விட்டு இதை வடிகட்டி அருந்தினால் விக்கல் நிற்கும்.
ஏலக்காய் 4 ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர்விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவை தீரும்.
ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும். அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு, மூன்று ஏலக்காயைத் தட்டி போட்டு ஐந்தாறு புதினா இலைகளை இதில் போட்டு கொதிக்க விட்டு இதை வடிகட்டி அருந்தினால் விக்கல் நிற்கும்.