Hi lovliesss...
ஒத்திகை நல்லா இருக்கா... கதை ஆரம்பிக்கும் வரை இப்பகிர்தல் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? என்னோடு பேசுங்கள்... காத்திருக்கிறேன்.
"வில்லனின் வீணையவள் "
2.
"வசந்த காலமது,பெண்ணே! -
காதல் கொண்டேன் உன் அழகில் அல்லவே,உன் குணம் அதை நீ எனக்காய் காட்டிய விதம்,சறுகினேன் அங்கே.
கல்லூரி காலமது,பெண்ணே! - கைகோர்த்து நடந்த உன் நினைவுகள் மனதில் என்றும் மாறா வடுவாய் இங்கே.
மனதோடு போர் தொடுத்த காலமது பெண்ணே! -
அதில் எனை மீட்ட வழிதெரியா தவித்தேன், அதைக்கொண்டு உனையே சிறைவைத்தேன்.
அன்றைய வசந்தம்,பெண்ணே! -
அது பெயரளவில் மட்டுமாய் என்றுணர்த்தேன் மீண்டுமாய் என்வாழ்வில் உனைக்கொண்டு வசந்தம் வீசவுமே.
மறந்தேன்பெண்ணே ! -
உனையல்ல உலகையே…
நினைவு வந்த நொடி துடித்தேன் பெண்ணே! -
எனக்காக அல்லவே, எனைக்கொண்டு உன்னை வதைத்ததற்காவே.
கார்த்திருப்பேன் பெண்ணே ! -
உனைக்கொண்டு எனை மீட்டவே…
ஒத்திகை நல்லா இருக்கா... கதை ஆரம்பிக்கும் வரை இப்பகிர்தல் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? என்னோடு பேசுங்கள்... காத்திருக்கிறேன்.
"வில்லனின் வீணையவள் "
2.
"வசந்த காலமது,பெண்ணே! -
காதல் கொண்டேன் உன் அழகில் அல்லவே,உன் குணம் அதை நீ எனக்காய் காட்டிய விதம்,சறுகினேன் அங்கே.
கல்லூரி காலமது,பெண்ணே! - கைகோர்த்து நடந்த உன் நினைவுகள் மனதில் என்றும் மாறா வடுவாய் இங்கே.
மனதோடு போர் தொடுத்த காலமது பெண்ணே! -
அதில் எனை மீட்ட வழிதெரியா தவித்தேன், அதைக்கொண்டு உனையே சிறைவைத்தேன்.
அன்றைய வசந்தம்,பெண்ணே! -
அது பெயரளவில் மட்டுமாய் என்றுணர்த்தேன் மீண்டுமாய் என்வாழ்வில் உனைக்கொண்டு வசந்தம் வீசவுமே.
மறந்தேன்பெண்ணே ! -
உனையல்ல உலகையே…
நினைவு வந்த நொடி துடித்தேன் பெண்ணே! -
எனக்காக அல்லவே, எனைக்கொண்டு உன்னை வதைத்ததற்காவே.
கார்த்திருப்பேன் பெண்ணே ! -
உனைக்கொண்டு எனை மீட்டவே…