ஹாய் டியர்ஸ்,
"கார்கால வானவில்" இந்த கதையை எத்தனை பேர் படிச்சிட்டு இருக்கீங்க என்று சரியாக தெரியல. இதை இடையில் நிறுத்திவிட்டு தொடர்வதால், சீக்கிரமே பதிவு கொடுத்து முடிக்கிற மாதிரி ஃபீல் வருதுன்னு சிலர் சொல்றாங்க.
குறிப்பாக செழியனின் காதல் சொல்லபடாமல் இருக்கிறது, வேந்தனின் குழப்பம் எல்லாம் உடனே சொல்லி முடிப்பதுபோல தோன்றுகிறது. அத்துடன் மணிவண்ணன் இறப்பிற்கு முன்பு நடந்த விஷயங்களை எழுதவும் தனியாக பதிவுகள் தேவைபடுகிறது.
சோ இந்த கதைக்கு இரண்டு பாகமாக எழுதலாமா என்று ஒரு எண்ணம் வருது... உங்களுக்கு எப்படி நான் கதையை சீக்கிரம் முடிக்கட்டுமா? இல்ல இரண்டாவது பதிவு போடட்டுமா?!
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
"கார்கால வானவில்" இந்த கதையை எத்தனை பேர் படிச்சிட்டு இருக்கீங்க என்று சரியாக தெரியல. இதை இடையில் நிறுத்திவிட்டு தொடர்வதால், சீக்கிரமே பதிவு கொடுத்து முடிக்கிற மாதிரி ஃபீல் வருதுன்னு சிலர் சொல்றாங்க.
குறிப்பாக செழியனின் காதல் சொல்லபடாமல் இருக்கிறது, வேந்தனின் குழப்பம் எல்லாம் உடனே சொல்லி முடிப்பதுபோல தோன்றுகிறது. அத்துடன் மணிவண்ணன் இறப்பிற்கு முன்பு நடந்த விஷயங்களை எழுதவும் தனியாக பதிவுகள் தேவைபடுகிறது.
சோ இந்த கதைக்கு இரண்டு பாகமாக எழுதலாமா என்று ஒரு எண்ணம் வருது... உங்களுக்கு எப்படி நான் கதையை சீக்கிரம் முடிக்கட்டுமா? இல்ல இரண்டாவது பதிவு போடட்டுமா?!
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
Last edited: