காலையில எழுந்ததும் வானத்தை சில நாள்களாக ஆராய்ச்சி செய்ததில்...
இது ரொம்ப லேட்டா எழுந்த அன்னிக்கு எடுத்தது. சூரியனோட வீரியத்தை காலையிலேயே பாத்த அனுபவம்...
அதே வானந்தான்... ஆனா சூரியன் மேல ஏற ஏற நிறம் மாறிட்டே இருக்கு...
இது நம்ம சூரியன் அண்ணாச்சி... சாயுங்காலம்... இங்க மலை மாதிரி தெரியறது... மேகம்!
இது ரொம்ப லேட்டா எழுந்த அன்னிக்கு எடுத்தது. சூரியனோட வீரியத்தை காலையிலேயே பாத்த அனுபவம்...
அதே வானந்தான்... ஆனா சூரியன் மேல ஏற ஏற நிறம் மாறிட்டே இருக்கு...
இது நம்ம சூரியன் அண்ணாச்சி... சாயுங்காலம்... இங்க மலை மாதிரி தெரியறது... மேகம்!
நேரத்தைப் பொறுத்து பல வண்ணங்களில் ஒரே வானம்...!
பொழுது போகாம எடுக்கலை...
அந்த காலை நேரத்தில இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா ஒரே வானத்தைப் பாக்கும்போது... சந்தோசம் உள்ளுக்குள்ள... அதை ரசிக்கும் நிலையில் என் மனமிருப்பதை எண்ணி மேலும் மகிழ்ச்சி எனக்குள்.
அதை உங்ககூட பகிர்ந்துக்க நினைச்சுத்தான் எடுத்து வச்சிருந்ததை இன்னைக்குப் போட்டாச்சு...