நான் சிறுவயதாக இருந்த சமயம், அப்பல்லாம் Door Dharshan மட்டும் தான்.
வெள்ளிக்கிழமை ஒலியும் ஓளியும் நிகழ்ச்சி பார்க்க ஒரு பெரிய கூட்டமே உண்டு.
அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம் வீதிகளில் ஒரு ஈ காக்கா கூட இருக்காது.
அதில் அடிக்கடி ஒலிபரப்பான பாடல் இது.
எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.