சந்தியா சிஸ் "ஓடிப்போலாமா "என்ற உங்கள் கதையை justify பண்ண எங்க சுமிம்மாவா கடைசில இப்படி தனியா ஓடிப்போக வச்சிட்டீங்க ???
ஆனா சும்மா சொல்லக் கூடாது எங்க சுமிம்மா சூப்பர்? கெத்து?????
அதே மாதிரி ஒவ்வொருத்தரோட இணையையும் நீங்க சரியா காரண காரியத்தோடு சேர்த்தது ரொம்ப அழகா இருந்தது ???????????ஓடிப்போன சுமி அம்மாவ எப்படியும் நீங்க சங்கரி பிரவீன் மூலமாக கூட்டிட்டு ஓடி வருவீங்க என்று எனக்கு ஒரு டவுட் ???
இப்படி வந்தா நதியா ஹாப்பி அண்ணாச்சி ????
I am waiting for your next coming with sumima????
நாவல் என்ற ரோட்டோடு
ஓடி வந்தேன் உன்னோடு,??
சுமிம்மா என்ற பெண்ணோடு
சேர்த்தாய் எங்களை நெஞ்சோடு???
பாசம் என்ற கயிற்றோடு ?
மலர்களாய் அன்பு பாசத்தோடு?
காதல் கோபம் சோகம் உறவோடு?
மாலையாய் கொடுத்தாய் கையோடு???
மணமிக்க உந்தன்மாலையோடு
மகிழ்ந்தேன் எந்தன் மனதோடு??
உல்லாசமாக உந்தன் எழுத்தோடு
ஓடி வந்தேன் உன்னோடு???
மனம் ஏங்குதே உன்னோடு,?
மீண்டும் ஓட உன் எழுத்தோடு
என்ன ஓடிப்போலாமா?????
போதுமா நாலுவரி இல்ல இன்னும் வேணுமா மை டியர்???
எளிமையான கதைக்களம்?
அருமையான எழுத்து நடை ??இனிமையான முடிவுகள்??
என இனிக்க வைத்தது???
உன் எழுத்துக்கள்
உங்கள் நாவலுக்கு எந்தன் நன்றிகள் ???மற்றும் வாழ்த்துக்கள்???
?????????????