என்னது தாதாவாஓய் ....எண்ணாகனும் நீர் ....நம்ம எவ்வளவூ பெரிய பேட்டைக்கு தாதா ...நம்ம தலை மேல் கை வைக்குது ஒரு பொண்ணு ....
என்னை போட்டு ஓட்டறதே வேலையா போச்சு ....
நிரஞ்சன் அண்ணனா ...சரி சரி ...விட்டு கொடுக்கிறேன் ...
ipadi innum ethanai per oda poranga.....selva dear +2 pappa???
athu yaaru murukitu pona antha appatakar?
ஹா ஹா ஹா நீங்க தான் நல்ல வெச்சு செய்ய சொன்னீங்க..
ஆமா அவரு பெரியவர் இல்ல உங்களை விட..
செல்வாக்கா தான் நல்ல இருக்காங்க இல்ல அனிதா அக்கா..
அவரே வந்து அவரோட கதையை சொல்வாரு பாருங்க...
நன்றி அனிதா அக்கா