Soundarya Krish
முதலமைச்சர்
அழகி அக்காவின் உயிரைக் கேட்காதே ஓவியமே! கதைக்கான என் அன்பு!!!????
மாதவி அவளோ அமைதியான நதி
அதில் காதல் ஓடமாய் செழியன்!
மருத்துவனும் பித்தனாய் அலைந்தான்
உன் பின்னாலே!
அர்ச்சனா அவளோ அதிரடி சரவெடி
பற்ற வைக்கும் தீப்பொறியாய் அருண்!
வெறுப்பும் சிறப்பாய் காதல் பாடியது
இருவர் கண்ணிலே!
மாதவி நீ உண்மையில்
மாதவம் செய்தவள் தான்!
தலைவன் அவளைத் தாயாய் தாங்க!
தம்பியோ அவன் தாயாய் போற்றினான்!
அர்ச்சு என்னும் அதிரடியோ
தண்ணீரில் நனைந்த சரவெடியாய்!
பற்ற வைக்கும் தீப்பொறியும் தள்ளி வைக்க
பற்றுதலாய் வரும் உறவுகளை அவள் தள்ளி வைத்தாள்!
மாதவியின் கணவனாய் சிறந்தவன்
சற்றே சருக்கினான் உடன் பிறந்தவனாய்!
மாதவியின் உடன் பிறப்பாய் உயர்ந்தவன்
உதறினான் காதலை வீம்பு பிடித்தவனாய்!
பின் காதலின் காலடியில் படையல் வைத்தான்
கர்வத்தை மட்டுமல்ல தன் இதயத்தையும் தான்!
தவறுகளை மன்னிக்கும் இடத்தில்
உயர்ந்து நிற்கும் பெற்றவர்கள்!
அவர்கள் தம் வாழ்க்கையை
வரமாக்கும் முனையும் உற்றவர்கள்!
நிறைவாய் வாழ்க வளர்க!
பாடி வாழ்த்தும் வாசகர்கள்!
அழகியின் காதல் காவியமாய்!
நம் உயிரை கேட்கும் ஓவியமாய்!
அருமையான நிறைவான
மகிழ்ச்சியான காதலான
செதுக்கல் அழகிக்கா?????
மாதவி அவளோ அமைதியான நதி
அதில் காதல் ஓடமாய் செழியன்!
மருத்துவனும் பித்தனாய் அலைந்தான்
உன் பின்னாலே!
அர்ச்சனா அவளோ அதிரடி சரவெடி
பற்ற வைக்கும் தீப்பொறியாய் அருண்!
வெறுப்பும் சிறப்பாய் காதல் பாடியது
இருவர் கண்ணிலே!
மாதவி நீ உண்மையில்
மாதவம் செய்தவள் தான்!
தலைவன் அவளைத் தாயாய் தாங்க!
தம்பியோ அவன் தாயாய் போற்றினான்!
அர்ச்சு என்னும் அதிரடியோ
தண்ணீரில் நனைந்த சரவெடியாய்!
பற்ற வைக்கும் தீப்பொறியும் தள்ளி வைக்க
பற்றுதலாய் வரும் உறவுகளை அவள் தள்ளி வைத்தாள்!
மாதவியின் கணவனாய் சிறந்தவன்
சற்றே சருக்கினான் உடன் பிறந்தவனாய்!
மாதவியின் உடன் பிறப்பாய் உயர்ந்தவன்
உதறினான் காதலை வீம்பு பிடித்தவனாய்!
பின் காதலின் காலடியில் படையல் வைத்தான்
கர்வத்தை மட்டுமல்ல தன் இதயத்தையும் தான்!
தவறுகளை மன்னிக்கும் இடத்தில்
உயர்ந்து நிற்கும் பெற்றவர்கள்!
அவர்கள் தம் வாழ்க்கையை
வரமாக்கும் முனையும் உற்றவர்கள்!
நிறைவாய் வாழ்க வளர்க!
பாடி வாழ்த்தும் வாசகர்கள்!
அழகியின் காதல் காவியமாய்!
நம் உயிரை கேட்கும் ஓவியமாய்!
அருமையான நிறைவான
மகிழ்ச்சியான காதலான
செதுக்கல் அழகிக்கா?????
Last edited: