என்றென்றும் காதல் என்ற திரைப்படத்தில்,, எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் அனுராதா ஸ்ரீராம் குரல்களில், மனோஜ் பட்நாகர் இசையில்,
ஹோ தென்றலே என் தோளில் சாயவா தாய் மண்ணின் வாசமெல்லாம்
என்னோடு பேசவா என்கிற பாடல்.........
முதல் காதல் முதல் முத்தம்
ரெண்டும் மறக்குமா
ஹோ முதல் காதல் பூமுத்தம்
ரெண்டும் மறக்குமா
நெஞ்சில் தங்கும் ஞாபங்கள்
வண்ணம் இழக்குமா
நான் இல்லை என்னிடம்
நெஞ்சமோ உன்னிடம்
இடம் காலம் மாறும்போதும்
என் பாசம் மாறுமா.....
ஹோ தென்றலே என் தோளில் சாயவா தாய் மண்ணின் வாசமெல்லாம்
என்னோடு பேசவா என்கிற பாடல்.........
முதல் காதல் முதல் முத்தம்
ரெண்டும் மறக்குமா
ஹோ முதல் காதல் பூமுத்தம்
ரெண்டும் மறக்குமா
நெஞ்சில் தங்கும் ஞாபங்கள்
வண்ணம் இழக்குமா
நான் இல்லை என்னிடம்
நெஞ்சமோ உன்னிடம்
இடம் காலம் மாறும்போதும்
என் பாசம் மாறுமா.....