கடற்கரை காதலன்? அலைழகி காதலி
வாடி என் அ(லை)ழகி.....
பரந்த மணல் நெஞ்சு நிமிர்த்தி...
அழைக்கிறான் கடற்(கரை) காதலன்...
அடி கள்ளி அடிக்கொரு முறை...
துள்ளி ஒடி முத்தமிட்டு ...
வெக்கபட்டு பின் நோக்கியே...
செல்கிறாயே அலை கடல் கன்னி...,
? ? ? ? ? ? ? ? ? ? ?
(இந்த கிறுக்கல் தோன்றிய காரணம்)
என்ன இது எப்பிடி இருந்த நான் இப்பிடி அயிட்டேன் என்று விவேக் டைலக் தான் நினைவுக்கு வருது?
இப்போது எல்லாம் எதை கண்டாலும் அதன் அழகு பிரமிப்பு இயற்கை அன்னையின் அதிசிய ஒவியம் பார்த்ததும் கையில் ஒரு பரபரப்பு???
என்னவோ இதைஎல்லாம் உங்ககிட்ட ஸர் பண்ணாணும் தோணிச்சு மா
மகளிர்தினம்( lady’s organished team) அன்று என் தோழியர் படை சுழ சென்னை ECR ideal ? ? beach
கடற்கரை கடல் அலை..,
அமைதியான அந்த சுழல்....
அயிர எண்ண அலைகள் ...
முட்டி மோதி நர்தனம் ஆடுவதை..
என்ன எப்பிடி சொல்ல..,
இப்போ தான் புரியுது ஏன் நிரய கலைஞர்கள் கடல் அலையை மையாமாக பெண்ணையும் ஒப்பிட்டு கவிதை எழுதுறங்க என்று
மன அமைதி வேணுமா கடல் அலைகள் பார்த்தா போது
ஆக்கேர்ஷ்சாம அடிக்கிற அலைகளிடம் மனம் அமைதி அடைவது அதிசியம் விந்தையிலும் விந்தை என்னை பொறுத்த வரை??
நான் நிரைய கடல் இருக்கும் இடங்கள் போயி இருக்கேன்
எனக்கு அப்போ எல்லாம் ஒன்னுமே தோணாது ஏன்னா அப்போ எனக்கு கவிதைன்னா ஜீரோ???
இந்த மகளிர் தினம் தோழிகளுடன் குடும்பமாக உண்மைய ஸ்பெஷ்ல் தான் சொல்லானும்..
எப்போவும் அந்த தினம் எங்கேயும் போனதுயில்லை
கொஞ்ச நேரம் கடலையே பாத்திட்டே இருக்கும் போது தோன்றிய கிறுக்கல்கள் தான் இது
பிழை இருந்த ?????????
வாடி என் அ(லை)ழகி.....
பரந்த மணல் நெஞ்சு நிமிர்த்தி...
அழைக்கிறான் கடற்(கரை) காதலன்...
அடி கள்ளி அடிக்கொரு முறை...
துள்ளி ஒடி முத்தமிட்டு ...
வெக்கபட்டு பின் நோக்கியே...
செல்கிறாயே அலை கடல் கன்னி...,
? ? ? ? ? ? ? ? ? ? ?
(இந்த கிறுக்கல் தோன்றிய காரணம்)
என்ன இது எப்பிடி இருந்த நான் இப்பிடி அயிட்டேன் என்று விவேக் டைலக் தான் நினைவுக்கு வருது?
இப்போது எல்லாம் எதை கண்டாலும் அதன் அழகு பிரமிப்பு இயற்கை அன்னையின் அதிசிய ஒவியம் பார்த்ததும் கையில் ஒரு பரபரப்பு???
என்னவோ இதைஎல்லாம் உங்ககிட்ட ஸர் பண்ணாணும் தோணிச்சு மா
மகளிர்தினம்( lady’s organished team) அன்று என் தோழியர் படை சுழ சென்னை ECR ideal ? ? beach
கடற்கரை கடல் அலை..,
அமைதியான அந்த சுழல்....
அயிர எண்ண அலைகள் ...
முட்டி மோதி நர்தனம் ஆடுவதை..
என்ன எப்பிடி சொல்ல..,
இப்போ தான் புரியுது ஏன் நிரய கலைஞர்கள் கடல் அலையை மையாமாக பெண்ணையும் ஒப்பிட்டு கவிதை எழுதுறங்க என்று
மன அமைதி வேணுமா கடல் அலைகள் பார்த்தா போது
ஆக்கேர்ஷ்சாம அடிக்கிற அலைகளிடம் மனம் அமைதி அடைவது அதிசியம் விந்தையிலும் விந்தை என்னை பொறுத்த வரை??
நான் நிரைய கடல் இருக்கும் இடங்கள் போயி இருக்கேன்
எனக்கு அப்போ எல்லாம் ஒன்னுமே தோணாது ஏன்னா அப்போ எனக்கு கவிதைன்னா ஜீரோ???
இந்த மகளிர் தினம் தோழிகளுடன் குடும்பமாக உண்மைய ஸ்பெஷ்ல் தான் சொல்லானும்..
எப்போவும் அந்த தினம் எங்கேயும் போனதுயில்லை
கொஞ்ச நேரம் கடலையே பாத்திட்டே இருக்கும் போது தோன்றிய கிறுக்கல்கள் தான் இது
பிழை இருந்த ?????????
Last edited: