• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

" கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா ? " - அடாவடி பெண் போலீசாருடன் மோதல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SM Support Team

Moderator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
154
Reaction score
950
புதுடில்லி: மாஸ்க் ஏன் போடாமல் வந்தீர்கள் என போலீசார் எழுப்பிய கேள்விக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் காரசாரமாக விதன்டாவாதம் செய்த தம்பதியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

1618815069134.png1618815069134.png
தர்யாகஞ்ச் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நேரத்தில் ஒரு இளம் தம்பதியினர் காரில் வந்தனர். இருவரும் மாஸ்க் அணியவில்லை. இது தொடர்பாக போலீசார் அறிவுரை வழங்கினர். அபராதம் போடுவதாக எச்சரித்தனர். இதில் ஆவேசமுற்ற கணவனும், மனைவியும் போலீசார் கடுமையாக திட்டினர்.
எனது காரை மறிக்கீறீர்கள் ,' நான் எனது கணவரை முத்தமிடுவேன் நீங்கள் என்னை தடுக்க முடியுமா ? ' என்றும் அந்த பெண் கேட்டதும் போலீசார் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


latest tamil news




இந்த தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு முறையாக வழக்கு பதிவு செய்து கணவன் பங்கஜ்தத்தாவை கைது செய்தனர். இந்த பெண்ணையும் விரைவில் கைது செய்ய போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top