ஹாய் பிரிண்ட்ஸ்,
அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!
இதுவரை பத்து நாவல்களைக் கடந்து வந்த பின்னரும் ஏதோவொரு தேடல்! இது என்னோட பதினொன்றாவது நாவல் "கண்ணனின் குரலோசை! ராதையின் இதழோசை". கதையின் தலைப்பை சிறப்பாக அமைத்துவிட்டேன். கதை எப்படி எழுத போகிறோனோ தெரியவில்லை. ஒரு விதமான பதட்டம் மனதில் வந்து செல்கிறது.
இந்த கதையில் நான் புதிதாக எதுவும் எழுத போவதில்லை. எல்லாம் நீங்கள் படித்த கான்செப்ட் தான். ஆனால் அதில் என்னோட எழுத்தில் எழுதினால் எப்படி இருக்கும்..? நான் எப்படி புதுமையை கையாள போகிறேன். அது எனக்கே தெரியவில்லை. சென்ற கதைகளுக்கு தந்த அதே ஆதரவை இந்த கதைக்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன், என்னுடைய புதிய படைப்புடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
உங்களோட கண்ணனையும், ராதையும் உங்களை சந்திக்க வருகிறார்கள். இந்த பதிவை படித்துவிட்டு மறக்காமல் கமெண்ட்ஸ் பண்ணுங்கள். என்னால் முடிந்த வரை அடுத்த எபியுடன் விரைந்து வருகிறேன். https://www.smtamilnovels.com/kkri-1/
என்றும் பிரியமுடன்,
சந்தியா ஸ்ரீ
அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!
இதுவரை பத்து நாவல்களைக் கடந்து வந்த பின்னரும் ஏதோவொரு தேடல்! இது என்னோட பதினொன்றாவது நாவல் "கண்ணனின் குரலோசை! ராதையின் இதழோசை". கதையின் தலைப்பை சிறப்பாக அமைத்துவிட்டேன். கதை எப்படி எழுத போகிறோனோ தெரியவில்லை. ஒரு விதமான பதட்டம் மனதில் வந்து செல்கிறது.
இந்த கதையில் நான் புதிதாக எதுவும் எழுத போவதில்லை. எல்லாம் நீங்கள் படித்த கான்செப்ட் தான். ஆனால் அதில் என்னோட எழுத்தில் எழுதினால் எப்படி இருக்கும்..? நான் எப்படி புதுமையை கையாள போகிறேன். அது எனக்கே தெரியவில்லை. சென்ற கதைகளுக்கு தந்த அதே ஆதரவை இந்த கதைக்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன், என்னுடைய புதிய படைப்புடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
உங்களோட கண்ணனையும், ராதையும் உங்களை சந்திக்க வருகிறார்கள். இந்த பதிவை படித்துவிட்டு மறக்காமல் கமெண்ட்ஸ் பண்ணுங்கள். என்னால் முடிந்த வரை அடுத்த எபியுடன் விரைந்து வருகிறேன். https://www.smtamilnovels.com/kkri-1/
என்றும் பிரியமுடன்,
சந்தியா ஸ்ரீ
Last edited: