கண்ணில் மழை _______________________ நல்லோர் ஒருவரின் பொருட்டு மாமழை பொழியுமாம் உன் உதாசீனத்தால் என் கன்னம் தாண்டும் கண்களின் மழை உன் மன்னிப்பால் என் மனது அடையும் சாரல் மழை - அனிராஜி / AniRaje